<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400</id><updated>2012-01-20T10:05:14.713+05:30</updated><category term='சுற்றுச்சூழல்'/><category term='திருமணம்'/><category term='தகவல் உரிமைச் சட்டம்'/><category term='பாலியல் உரிமை'/><category term='இழப்பு'/><category term='பெரியார்'/><category term='நீதித்துறை விமரிசனம்'/><category term='கல்வி'/><category term='சட்டம் - நீதி'/><category term='அறிவுச் சொத்துரிமை'/><category term='மனித உரிமை'/><category term='வங்கி (நிர்வாக) மோசடி'/><category term='சட்டம்-ஒழுங்கு'/><category term='வாழ்க்கை'/><category term='விவசாயம்'/><category term='விபத்து'/><category term='தொழில்நுட்பம்'/><category term='சட்டம்'/><category term='கிரெடிட் கார்டு'/><category term='நிவாரணம்'/><category term='சட்டக்கல்வி'/><category term='மருத்துவ நலப்பிரசினைகள்'/><category term='தற்காப்பு'/><category term='மரபணு மாற்று வேளாண்மை'/><category term='அனுபவம்'/><category term='அணுசக்தி'/><category term='சாதி வன்கொடுமை'/><category term='சமூகநீதி'/><category term='அரசியல்'/><title type='text'>மக்கள் சட்டம்  (PEOPLE'S LAW)</title><subtitle type='html'>மக்கள் உரிமைச் சட்டங்களை வளர்த்தெடுக்கவும், எதிரான சட்டங்களை அழித்தொழிக்கவும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>126</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-222115074243932365</id><published>2012-01-02T19:06:00.003+05:30</published><updated>2012-01-02T19:15:37.448+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம் - நீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தற்கொலை - சட்டத்தின் பார்வையில்...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது உடலுக்கு தீ வைத்தல் அல்லது தூக்கில் தொங்குதல் அல்லது உயரமான இடத்திலிருந்து குதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், 1980லிருந்த தற்கொலை விகிதத்தை விட 2006இல் பதிவான தற்கொலை விகிதம் 67% அதிகமாகும் என்றும், அதிகப்படியான தற்கொலைகள் ஆண்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்வதாகவும், அதே போல 2006ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 41% சுய தொழில் செய்பவர்கள், 21.2% இல்லத்தரசிகள், 11.5% பணியில் இருப்பவர்கள், 7.5% வேலையற்றோர், 5% மாணாக்கர்கள், 0.9% பணியிலிருந்து ஒய்வுபெற்றோர், 12.8% இதர பிரிவினர்கள் என்றும், மேலும் 2006இல் இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் 2.5 விழுக்காடு தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைகள் ஆகும் என்றும் “தேசிய குற்ற பதிவுகள் கழகம்” (National Crime Record Bureau) தனது அறிக்கையில் கூறுகிறது.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8b0UETn5-m4/TwGyx3NivyI/AAAAAAAABW0/2zOwrUlB8KM/s1600/suicide+hanging.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-8b0UETn5-m4/TwGyx3NivyI/AAAAAAAABW0/2zOwrUlB8KM/s320/suicide+hanging.jpg" width="218" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;b&gt;தற்கொலைக்கான காரணங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன அழுத்தம், மன சிதைவு, உளவியல் நோய்கள், சமூக கலாச்சார அழுத்தங்கள், காதல் தோல்வி, வறுமை, கடன், அளவுகடந்த பேரச்சம், ஈடு செய்யமுடியாத இழப்பு, தாங்கிக்கொள்ள முடியாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், பிடித்தமானவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு குற்ற மனப்பான்மையை உண்டாக்கவும், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்ற தன்மையை உணர்தல், வாழத் தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குதல், பொது பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீவைத்தல், தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக, வகுப்பறை வன்முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி என்பது போன்ற பல்வேறு காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக பொதுவாக தற்கொலைகள் நிகழ்கின்றன.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மதங்களும் தற்கொலைகளும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;i&gt;அகித்தொப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம் பண்ணினார்கள்.&lt;/i&gt;” என்று புனித வேதாகமத்தின், 2 சாமுவேல் அதிகாரம் 17, வசனம் 23லும், &lt;i&gt;“அப்பொழுது அவன் (யூதாஸ்) அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்து விட்டு, புறப்பட்டுபோய், நான்று கொண்டு செத்தான்”&lt;/i&gt; என்று மத்தேயு அதிகாரம் 27, வசனம் 5ல் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் கிறித்தவம், இந்து, இசுலாம், சீக்கியம், யூதம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தற்கொலைகளை கண்டிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வரலாற்றில் தற்கொலைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த குயிலி என்பவரும், அதை ஒட்டிய காலகட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் என்பவரும், நாட்டின் விடுதலைப்போரில் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மன்னர் சேதுபதி இறந்தபோது அவரது தகனத்தின் போது, அவரது மனைவிகள் 56 பேரும் அந்த நெருப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வரலாறு. ஈழ மக்கள் தங்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்திய தண்டனைச் சட்டம்,1860:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:&amp;nbsp;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி&amp;nbsp; அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலை செய்துகொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிவு:306. தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:&amp;nbsp;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும்&amp;nbsp; பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி:&amp;nbsp;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்க்கு மெய்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து&amp;nbsp; தண்டிக்கப்படுதல் வேண்டும்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்திய அரசியல் சாசனம்,1950:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரத்து:21. “சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது”. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1971ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கையானது,&amp;nbsp;&amp;nbsp; “தன்னளவில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டியது ஆற்றுப்படுத்துதலே தவிர தண்டனை அல்ல. அப்படியாக தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்டனை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309 நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1986ஆம் ஆண்டு, ‘தற்கொலை செய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;மும்பை நகர காவல்படையைச் சேர்ந்த காவலரும், மனநலம் பாதிக்கப்பட்டவருமான&amp;nbsp; ‘மாருதி ஸ்ரீபதி துபால்’ என்பவர், தனது வாழ்வாதாரத் தேவைக்காக ஒரு கடை வைத்துக்கொள்ளக் கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் விளைவாக,&amp;nbsp; மாநகராட்சி அலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அவர் மீது, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது தர்ப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமானது இயற்கையானதல்ல, ஆனால்&amp;nbsp; அதேவேளையில்&amp;nbsp; அது சாதாரணமானதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ளமுடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்தி சுவாதீனமில்லா நிலை போன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,&amp;nbsp; இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது&amp;nbsp; இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும் அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றமானது, ‘சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலை செய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ளவதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள,&amp;nbsp; இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது&amp;nbsp; இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது. &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;b&gt;தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி.ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச&amp;nbsp; நீதிமன்றமும் உறுதி செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை செய்து கொள்வது உரிமை என்றும், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு, ‘கியான் கவுர்’ என்பார் தொடர்ந்த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலதிற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக்குகளை ஒன்றாக இணைத்து, “தற்கொலை செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்கான உரிமை உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,&amp;nbsp; இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது&amp;nbsp; இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரிவாக விவாதித்து, தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தற்கொலையைத் தவிர்க்க சில வழிகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வறுமை மற்றும் பெரும்கடன் சுமைகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாக தலையீடு செய்து, தொடரும் இந்த அவலநிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் தனிமையை தவிர்த்தல் வேண்டும். பிடித்தமானவர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சனைகளின் போது தனக்குப்பிடித்தமான பொம்மைகள் அல்லது கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிக்கொள்வது போன்ற வழிகளில் கவனத்தை தனக்குத்தானே மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம், எந்த காரணத்தை கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுதலை தவிர்த்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்குதல், அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் தவிர்க்கப்படல் வேண்டும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்ற திடமான கருத்தை கல்வி, பாட திட்டங்கள், விளம்பரங்கள், குறும்படங்கள், பயிற்சிகள் என்பது போன்ற பல்வேறு வழிகளில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உறுதிபடுத்துதல். போராட்டமே வாழ்க்கை என்பதைப் புரியவைத்தல், ஆற்றுப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும் அதன் மூலமாக ஒரே ஒரு மனித உயிரைக்கூட உருவாக்கம் செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது என்பது பட்டவர்த்தமான உண்மை. எனவே, மத்திய மாநில அரசுகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் பகிர்வுக்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் சரியான துணையில்லை என்ற காரணத்தால் நிகழும் தற்கொலைகளை என்ன சொல்லி நியாயபடுத்தப்போகிறோம். ஒருவருக்கு வேறு எதைக் கொடுப்பதைவிடவும், ஏதோ ஒரு வகையில் அவரது வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பதே மிகச்சிறந்த ஈகையாகும். இது போன்றவைகளின்&amp;nbsp; வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இ.இ.இராபர்ட்சந்திரகுமார்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-222115074243932365?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/222115074243932365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2012/01/blog-post_02.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/222115074243932365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/222115074243932365'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2012/01/blog-post_02.html' title='தற்கொலை - சட்டத்தின் பார்வையில்...'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8b0UETn5-m4/TwGyx3NivyI/AAAAAAAABW0/2zOwrUlB8KM/s72-c/suicide+hanging.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-530613929998980083</id><published>2012-01-01T20:27:00.001+05:30</published><updated>2012-01-01T20:38:16.904+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம் - நீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் நாள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய பட்டியலினத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் என்பார் ஆதிக்கச் சாதி இந்துக்களால் தனது 33ம் வயதில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமூக நீதிக்காகப் போராடியதன் காரணமாக படுகொலை செய்யப்பட்டதால், அவர் பட்டியலின மக்களால் ‘தியாகி’யாக கருதப்பட்டதோடு, அவரது&amp;nbsp; ஒவ்வொரு நினைவுநாளின் போதும் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டியலின மக்கள் போன்றோர் பெருந்திரளாக ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக அணிவகுத்து, அவருக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தார்கள். அவ்வப்போதைய ஆளும் திராவிட அரசுகளின், ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவான செயல்பாடுகளும், பட்டியலின மக்களுக்கு எதிரான திட்டமிட்ட கண்டுகொள்ளாமையையும், அடக்குமுறைகளையும் மீறி ஆண்டுக்கு ஆண்டு இப்படியாகத் திரளும் மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைக் கடந்தும், கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அரசியல் கட்சிகளைக் கடந்து, பட்டியலின மக்களின் தன்னெழுச்சியான ஒன்றிணைதலைக் கண்ட ஆதிக்க ஜாதியினருக்கு இது எரிச்சலூட்ட ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழலில், கடந்த 10.09.2011 அன்று, கமுதி வட்டம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற பட்டியலின மாணவர் ஆதிக்க ஜாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியின் தலைவரான பெ. ஜான் பாண்டியன் அந்த ஊருக்கு செல்லவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மவட்ட ஆட்சித் தலைவரால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;மறுநாள், தியாகி இம்மானுவேல் சேகரனது 54ஆவது நினைவு நாளான 11.09.2011 அன்று அதிகாலை முதலே, பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களும் வழக்கம்போல வேறுபாதையில் மாற்றிவிடப்பட்டது. காலைமுதலே அவரது நினைவிடத்தில் மக்கள் திரள ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் ஜான் பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அந்த செய்தி பரமக்குடியில் திரண்டிருந்த மக்களுக்கு எட்டிய உடனே, அவரை விடுதலை செய்யக்கோரி சிலர் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபடுகிறார்கள். சுமார் 200பேர் அளவில் அங்கு திரள்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவல் துறையினரின் காட்டு தர்பாரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 33பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது. &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-UK1eeaT5UGM/TwB2i7C0XmI/AAAAAAAABWo/Vd65hJuDwdY/s1600/Paramakudi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-UK1eeaT5UGM/TwB2i7C0XmI/AAAAAAAABWo/Vd65hJuDwdY/s400/Paramakudi.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் அவர்களை வெளிஉலகுக்கு கொண்டுவரக்கோரி, வழக்கறிஞர் இரஜினிகாந்த் மற்றும் விஜேந்திரன் ஆகியோரால் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுகிறார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வாரமே, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள், பரமக்குடியில் படுகாயம் அடைந்த 33பேருடைய உடல்நிலை குறித்து, மதுரை மற்றும், இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்ததில், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவில் கோரியபடியே அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. அவர்களும் பார்வையிட்டு கூட்டு அறிக்கையும் தாக்கல் செய்தார்கள். அந்த கள ஆய்வு அறிக்கையின் படி, படுகாயமடைந்தவர்களில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைகிடமானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அரசின் செலவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டுமென வழக்கறிஞர்களால் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் மாநில அரசானது, மேற்கண்ட நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கணேசன், பன்னீர்செல்வம், ஜெயபால், தீர்ப்புக்கனி, முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 6பேரது குடும்பத்தினருக்கும் தலா ஒரு இலட்சம் ருபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வழக்கறிஞர்கள் முருகன், புகழேந்தி, திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), சாமுவேல்ராஜ் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), செல்வம், மள்ளர் நாடு நல சங்கம், வையவன், டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையம், சத்திய மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி) மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் குருவிஜயன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகிய பதினோறு மனுதாரர்கள் இந்த வழக்கை மத்திய குற்ற புலனாய்வுக்கு மாற்ற கோருதல், நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும், என்பது போன்ற பல்வேறு பரிகாரங்களைக் கோரி பொதுநல வழக்குகளை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தார்கள். நிகழ்விடம் மதுரை உயர்நீதிமன்ற விசாரணை எல்கைக்குள் வருவதால் அனைத்து வழக்குகளும் மதுரைக்கு மாற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கு விசாரணைக்கு வந்த ஒவ்வொரு தருணத்திலும், சமூக நலனில் அக்கறை கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு அமைப்புகளிச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக நீதிமன்றத்தில் திரண்டார்கள். இழப்பீடு தொகையை முன்னிலும் அதிகமாக அறிவித்து அதனை ஏற்றுக் கொண்டு வழக்கினை தள்ளுபடி செய்யக்கோரி காவல்துறையின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை தொடர்ந்து, “எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல” என்பது போன்ற பல்வேறு சுவரொட்டிகளும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விசாரணை உள்ளிட்ட வழிகளிலும் சமூக நீதியில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளால் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. குறிப்பாக, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், பரமக்குடியில் காவல்துறையினரின் கோர தாண்டவத்தை கண்டித்து சிறப்பு கூட்டம் நடத்தியதோடு, மத்திய குற்றப் புலனாய்வுத் துரையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் குழுக்கள் பரமக்குடிக்குச் சென்று கள ஆய்வு செய்தார்கள்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 23.12.2011 அன்று நீதிபதிகள் கே. என். பாட்சா மற்றும் எம். வேணுகோபால் ஆகியோருக்கு முன்பாக வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள். பொ.இரத்தினம், சங்கரசுப்பு, இராதாகிருஷ்ணன், என்.ஜி.ஆர்.பிரசாத், பிரபுராஜதுரை மற்றும் ரஜினி ஆகியோரும், அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர். நவநீத கிருஷ்ணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் வாதம்செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கா?:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டக்கல்லூரி மாணவர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் போன்றோரைத் தவிர நிகழ்வில் பாதிக்கப்பட்ட எவரும் வழக்கு தொடரவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கத்தக்க வகையிலான தகுதிபெற்ற வழக்கு அல்ல என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பாக 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் ஏற்கனவே கவல்துறைக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டு அதற்கான சான்றுகளும் இங்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பொது நல வழக்கு. எனவே, வழக்குக்கு தொடர்பே இல்லாத, சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள குடிமக்கள் எவரும் வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களின் சார்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கே என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு நபர் விசாரணை ஆணையம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது, ‘விசாரணை ஆணையங்கள் சட்டம்’, 1952 ன் படி, பரமக்குடி நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்து, இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென்ற உத்தரவுடன்,&amp;nbsp; சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி. சம்பத் அவர்களின் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை கடந்த 13.09.2011 அன்று அமைத்துள்ளது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை மிகச்சிறப்பாகவே விசாரித்து வருவதால் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். அதற்கு, ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது கள ஆய்வு செய்யும் ஒரு அமைப்பு மட்டுமே. அந்த ஆணையமானது தனது கருத்தை அறிக்கை வடிவில் தயாரித்து சில பரிந்துரைகளுடன் சமர்பிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். எனவே ஆணையத்தின் அறிக்கை வரும்வரையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி வாதம் செய்தார்கள். மேலும் மாநில அரசின் காட்டுப்பாடில் இயங்கும் ஆணையத்தின் விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பத்தயாரில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணை ஆணையம் வந்தபோது வாயில் கருப்புதுணி கட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன், அந்த ஆணையத்தையும் புறக்கணித்துள்ளார்கள். எனவே, அரசு தரப்பினரின் இந்த வாதமும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வு:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிமன்றமானது, ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட சாராரின்மீது எந்தவித நியாயமான தேவையும் இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது ஒரு சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வாகும் என்று கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடிமக்களுக்கு வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணையை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும், குடிமக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யவேண்டிய வகையில், முழுமையான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டியது அத்தியாவசியமானது. உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் எழுந்திருக்கும் சூழலில், அவ்வழக்கில் அதே காவல் அதிகாரிகளே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கும் சூழலில் விசாரணை குறித்த ஐயப்பாடு எழுவது இயல்பானதே.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையானது நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். அதேவேளையில் அந்த விசாரணை, பாதிக்கப்பட்டோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் அமைய வேண்டும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மத்திய குற்றப் புலனாய்வுத் துறை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலுவான மற்றும் அழுத்தமான காரணங்கள் உள்ளதால், இந்த வழக்கில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை தேவை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் இந்த தீர்ப்பின் நகல் கிடைத்ததிலிருந்து, பத்து நாட்களுக்குள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஏதாவதொரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான, வீரியமான விசாரணைக்காக, மாநில அரசு தனது பூரண ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் நல்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பல்வேறு தரப்பினர்களின் தொடர் போராட்டத்தினால், ஊர் கூடி தேர் இழுத்ததின் காரணமாக கிடைத்த ஒரு இடைக்கால வெற்றியே இந்த தீர்ப்பாகும். இதே முனைப்புடன் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளை முன்னெடுத்தலில் தான் அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி நாம் பயணிக்க முடியும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-இ.இ.இராபர்ட் சந்திரகுமார்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-530613929998980083?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/530613929998980083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/530613929998980083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/530613929998980083'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2012/01/blog-post.html' title='பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-UK1eeaT5UGM/TwB2i7C0XmI/AAAAAAAABWo/Vd65hJuDwdY/s72-c/Paramakudi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7448124685905961112</id><published>2011-12-14T11:07:00.002+05:30</published><updated>2011-12-14T11:11:27.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி வன்கொடுமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்ற (முன்மாதிரி) தீர்ப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kGOx-1rYpMg/Tug2JTcTwmI/AAAAAAAABWQ/aaHCBGPkdjM/s1600/150px-Supreme_Court_of_India.svg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-kGOx-1rYpMg/Tug2JTcTwmI/AAAAAAAABWQ/aaHCBGPkdjM/s1600/150px-Supreme_Court_of_India.svg.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;மாண்பமை உச்ச நீதிமன்றம், புது டில்லி&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;&lt;b&gt;நீதிபதிகள்: மார்கண்டேய கட்ஜு &amp;amp; கியான் சுதா மிஸ்ரா&amp;nbsp;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மேற்கோள்: 2011 -1- L.W. (Crl) 677 : (2011) 3 MLJ (Crl) 551(SC) தீர்ப்பு நாள்: 19.04.2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆறுமுகம் சேர்வை &amp;amp; அஜித் குமார் &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ........ மேல்முறையீட்டாளர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;எதிர் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழ்நாடு அரசு &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ......... எதிர் மனுதாரர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தீர்ப்புரை&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;i&gt;“ஒவ்வொரு அணுவிலும் ஒரு பகுதி இருளே; ஒரு யுகத்தின் கோப்பையை ஏந்துபவனே, இது குற்றங்களின் காலம்”. – - ஃபிராக் கோரக்புரி&amp;nbsp;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;i&gt;“அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விழைவது போன்றவைகளை உள்ளடக்கிய, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையான உண்மைகளாகக் கொள்கிறோம். -&amp;nbsp;அமெரிக்க சுதந்திர பிரகடனம், 1776&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1.தாமஸ் ஜெஃபர்சன் என்பார் எழுதிய நினைவில் கொள்ளத்தக்க மேற்கண்ட வரிகள், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும், இன்றளவும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினர், தங்களின் சொந்த நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இன்றளவும் தாழ்வாகக் கருதும் நிலையே நீடிக்கிறது. மேற்கண்ட மனநிலையானது இந்த நவீன யுகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தும் காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2.அனுமதி அளிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;3.மதுரை 4ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, குற்றவியல் மேல்முறையீடு (எண்.536&amp;amp;537/2001) செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25.01.2008அன்று அத்தீர்ப்பை உறுதி செய்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;4. கடந்த, 01.07.1999அன்று, கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, மாடுகட்டும் முறை குறித்து, முதல் சாட்சி பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் சாட்சி மகாமணி ஆகிய இருவருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, முதல் சாட்சியை, “நீ பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியைத் தின்பவன்” என்று திட்டி அவமதிப்பு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 1, 7 மற்றும் 9 ஆகியோர், முதல் சாட்சியின் இடது தோளில் கம்பால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இரண்டாம் சாட்சியான, மகாமணி இப்பிரச்சனையில் குறுக்கீடு செய்தபோது அவரையும் கம்பால் தாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்குத் தலையில் முறிவும், கொடுங்காயமும் ஏற்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;5. காயமுற்ற நேரடி சாட்சிகளான மேற்கண்ட இருவரையும் தவிர, அந்த நிகழ்வில் மேலும் மூன்று நேரடி சாட்சிகளும் இருக்கின்றார்கள். காயமுற்றவர்களை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார். மகாமணியின் தலையில் ஏற்பட்ட முறிவு, குற்றவாளிகளின் கொலை செய்யும் நோக்கத்தை உணர்த்துகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;6. அரசு தரப்பின் வழக்கை இரண்டு நீதிமன்றங்களும் நம்புகின்றன. நிகழ்வு தொடர்பாக சாட்சிகளின் விவரிப்புகளை நாங்கள் மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்தபோதும், நிகழ்வை நம்பாமலிருக்க ஒரு காரணமும் தென்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;7. குற்றவாளி பிற்படுத்தப்பட்ட “சேர்வை” ஜாதியைச் சேர்ந்தவர். புகார்தாரர்களோ பட்டியலின “பள்ளன்” ஜாதியைச் சேர்ந்தவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;8. “பள்ளன்” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே வார்த்தை, ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. (வட இந்தியாவில் “சமார்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒரு ஜாதியைக் குறிக்கும் அதேவேளையில், ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்படுவதைப்போல). பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் ஒருவரை “பள்ளன்” என்று சொல்வது, எங்களது கருத்துப்படி, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமாகும். தமிழ்நாட்டில், “பள்ளப்பயல்” என்று ஒருவரைச் சொல்வது இன்னும் கூடுதலாக அவமதிப்பு செய்வதாகும்; அது மேலும் பெரிய குற்றமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;9. அதேபோல, தமிழ்நாட்டில் “பறையன்” என்றொரு ஜாதி உள்ளது. ஆனால் அதே “பறையன்” என்ற வார்த்தை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. “பறப்பறையன்” என்ற வார்த்தை மேலும் பெரிய அவமதிப்பாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;10. பள்ளன், பள்ளப்பயல், பறையன், பறப்பறையன் போன்ற வார்த்தைகளை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் பயன்படுத்துவது, எங்களது கருத்துப்படி மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். (50ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும்) தற்போது, “நிக்கர்” அல்லது “நீக்ரோ” என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அழைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அது போலவே, நவீன யுகத்தில் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;11. இந்த வழக்கைப் பொருத்த வரையில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் “பள்ளப்பயல்” என்ற வார்த்தை, முதல் குற்றவாளியால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் தெளிவான குற்றமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;12. இந்த நவீன யுகத்தில், எவரது உணர்வுகளும் நோகடிக்கப்படக்கூடாது. குறிப்பாக, பல வேற்றுமைகளை உடைய இந்தியா போன்ற நாட்டில், ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி போன்றவைகளால் எவரொருவரது உணர்வுகளும் அவமதிப்பு செய்யப்பட்டு விடாதவாறு, நாம் கண்டிப்பாக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் நமது நாட்டை ஒற்றுமையுடையதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;13. ஸ்வரன்சிங் மற்றும் பலர் -எதிர்- அரசு ((2008) 12 SCR 132) என்ற தீர்ப்பில் (பத்தி 21 முதல் 24 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"21.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்களாலும், உயர்ஜாதி என்று அழைக்கப்படும் மக்களாலும் அவமதிப்பு, கீழ்தரமாக நடத்துதல் மற்றும் கேலி செய்யும் நோக்கத்தில், தற்காலத்தில், ‘சமார்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலத்தில் 'சமார்’ என்று ஒருவரை அழைப்பது கீழ்த்தரமான வார்த்தை மற்றும் கடுமையான குற்றமுமாகும். மேலும் இன்று ‘சமார்’ என்று சாதரணமாக அழைப்பது, ஒரு ஜாதியைக் குறித்து குறிப்பிட அல்ல, மாறாக திட்டமிட்டு ஒருவரின் மாண்புக்கு இழிவு ஏற்படுத்தவும், அவமதிப்பு செய்யவுமே.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;22. பிரிவு 3 (1) (x) க்கு சட்ட பொருள் விளக்கம் தரும்போது, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கான நோக்கத்தை பார்க்கவேண்டும். பட்டியலின பிரிவினரின் மாண்புக்கும், மனிததன்மைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதையும், அவர்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து தடை செய்வதற்காகவுமே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது, இச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் 3 (1) (x) பிரிவிற்கு பொருள் விளக்கம் கொள்ளும் போது, 'சமார்' என்ற வார்த்தையின் மூலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட பயன்பாட்டினால் அந்த வார்த்தை பெற்றுள்ள பரவலான அர்த்தத்தை பார்க்க வேண்டியதுள்ளது. அந்த வார்த்தையின் மூலப்பொருளை கண்டறிய முயல்வோமானால், அது இந்த சட்டத்தின் முக்கியமான குறிக்கோளை அடையவிடாது.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;23. இது சமத்துவத்திற்க்கும், மக்களாட்சிக்குமான காலமாகும். எவருடைய உணர்வுகளும் காயப்படுத்தப்படக் கூடாது. மேலும் எந்த மனிதனும், சமூகமும் அவமதிப்பு செய்யப்படவோ அல்லது கீழ்த்தரமாக பார்க்கப்படவோ கூடாது. அரசியல் சாசனத்தின்ஆன்மா என்பதுடன்,அதன் அடிப்படை அம்சங்களின் பாகமும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது கருத்துப்படி, ஒருவர், “சமார்” இனத்தை சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒருவரை அடையாளப்படுத்தும் போது, 'சமார்' என்ற வார்த்தையை உயர் ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஒருவருடைய உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. மதம், ஜாதி, இனம், மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகளை உடைய குழுவினர் இருக்கும் நம் போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், குழுக்களும் கண்டிப்பாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், எவரொருவரும் தாழ்வாகப் பார்க்கப்படக்கூடாது. நமது நாட்டை ஒற்றுமையுள்ள நாடாக வைத்திட இது ஒன்றே வழியாகும்.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;24. எங்களது கருத்துப்படி, பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் வைத்து ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபரை அவமதிப்பு மற்றும் கீழ்த்தரமாக நடத்தும் நோக்கத்துடன், 'சமார்' என்று அழைப்பது, நிச்சயமாய் பிரிவு 3 (1) (x) ன் கீழ் குற்றமாகும். அப்படியாக, கீழ்த்தரமாக அல்லது அவமதிக்கும் நோக்கத்தில்தான் ‘சமார்' என்று ஒருவர் அழைக்கப்பட்டார் என்பது, அது உபயோகிக்கப்பட்ட சூழலைச் சார்ந்தது."&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;14. மேலும் நாங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் ஆட்சேபணைக்குரிய இரட்டை குவளை முறை குறித்தும் குறிப்பிட விரும்புகிறோம். இந்த முறைப்படி, அனேக தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பட்டியலின மக்களுக்கும், பிற மக்களுக்கும் தேநீர் அல்லது பிற பானங்கள் வழங்கும்போது, தனித்தனி குவளைகள் பயன்படுத்தப்படுகிறது. எங்களது கருத்துப்படி, இது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். மேலும், இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். ஆகவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், குற்றம் புரிந்தது உறுதிபடுத்தப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். மேலும், தங்களது அதிகார வரம்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் குறித்த செய்திகள் தெரிந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;15. லதா சிங் –எதிர்- உத்திரபிரதேச மாநில அரசு ((2006)5 scc 475) என்ற தீர்ப்பில் (பத்தி 14 முதல் 18 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கின் குற்றவாளிகள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்டஇவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காகக்கொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&amp;nbsp;18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும்”.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கௌரவக் கொலைகள் அல்லது இதர வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், நிறுவனமாக்கப்பப்பட்ட வழியில் ஊக்கப்படுத்திவரும், தனி மனிதர்களுடைய வாழ்வில் தலையீடு செய்யும் “காப் பஞ்சாயத்துகள்” (தமிழ்நாட்டில் கட்டப் பஞ்சாயத்துகள் என அறியப்படுகின்றன) தொடர்பாக சமீப காலங்களாக கேள்விப்படுகிறோம். எங்களது கருத்துப்படி, இது முழுவதுமாக சட்டப்புறம்பானதும், வேறோடு களைந்தெறியப்பட வேண்டியதுமாகும். மேலே சொல்லப்பட்ட லதா சிங் வழக்கில் கூறப்பட்டுள்ளது போல், கௌரவக் கொலைகளிலும் இதர வன்கொடுமைகளிலும் கௌரவமானதாக ஏதும் இல்லை. மேலும், அவை காட்டுமிராண்டித்தனமான மற்றும் அவமானமான கொலைகளேயன்றி வேறேதுமில்லை. சகமனிதர்களின் தனிமனித வாழ்வில் வன்கொடுமைகளை நிகழ்த்தும் முரட்டுத்தனமான, நிலபிரபுத்துவ சிந்தனைகளைக் கொண்ட நபர்கள், கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே காட்டுமிராண்டித்தனமான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன்கூடிய மனநிலை உடையோரை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும். மேலும் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்கள், முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகளுக்குச் சமமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;17. ஆகவே, இது போன்ற வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும்பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;18. இந்த வழக்கில், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் போல மேல்முறையீட்டாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் கருணைக்கு தகுதியுடையோர்கள் அல்ல. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இரு மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;19. இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மூத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்குக் குறையாத அனைத்து அதிகாரிகளுக்கும், இதனை கண்டிப்பான முறையில் முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். மேலும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டி, அனைத்து பொது மற்றும் இதர உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;தமிழாக்கம்: இராபர்ட் சந்திரகுமார் (&lt;/b&gt;&lt;a href="mailto:%20%3Cscript%20language=%27JavaScript%27%20type=%27text/javascript%27%3E%20%3C%21--%20var%20prefix%20=%20%27mailto:%27;%20var%20suffix%20=%20%27%27;%20var%20attribs%20=%20%27%27;%20var%20path%20=%20%27hr%27%20+%20%27ef%27%20+%20%27=%27;%20var%20addy98948%20=%20%27robertckumar%27%20+%20%27@%27;%20addy98948%20=%20addy98948%20+%20%27gmail%27%20+%20%27.%27%20+%20%27com%27;%20document.write%28%20%27%3Ca%20%27%20+%20path%20+%20%27%5C%27%27%20+%20prefix%20+%20addy98948%20+%20suffix%20+%20%27%5C%27%27%20+%20attribs%20+%20%27%3E%27%20%29;%20document.write%28%20addy98948%20%29;%20document.write%28%20%27%3C%5C/a%3E%27%20%29;%20//--%3E%20%3C/script%3E%3Cscript%20language=%27JavaScript%27%20type=%27text/javascript%27%3E%20%3C%21--%20document.write%28%20%27%3Cspan%20style=%5C%27display:%20none;%5C%27%3E%27%20%29;%20//--%3E%20%3C/script%3E%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20spambots%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20JavaScript%20%E0%AE%90%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%3Cscript%20language=%27JavaScript%27%20type=%27text/javascript%27%3E%20%3C%21--%20document.write%28%20%27%3C/%27%20%29;%20document.write%28%20%27span%3E%27%20%29;%20//--%3E%20%3C/script%3E"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;a href="mailto:robertckumar@gmail.com"&gt;robertckumar@gmail.com&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;) &amp;amp; சபிதா&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-7448124685905961112?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/7448124685905961112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/12/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7448124685905961112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7448124685905961112'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/12/blog-post_14.html' title='வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்ற (முன்மாதிரி) தீர்ப்பு'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-kGOx-1rYpMg/Tug2JTcTwmI/AAAAAAAABWQ/aaHCBGPkdjM/s72-c/150px-Supreme_Court_of_India.svg.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7219632353398214461</id><published>2011-12-12T19:38:00.000+05:30</published><updated>2011-12-12T19:50:18.697+05:30</updated><title type='text'>சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்... மக்கள் கருத்து என்ன?</title><content type='html'>&lt;b&gt;நீ&lt;/b&gt;தியின் உயரம்&lt;br /&gt;நேர்மையின் உறுதி&lt;br /&gt;சென்னை உயர் நீதிமன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறத்தின் கவசம்&lt;br /&gt;அழியாத வெளிச்சம்&lt;br /&gt;சென்னை உயர் நீதிமன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கே சூரியன் தோன்றி மறையலாம்&lt;br /&gt;மேல்நோக்கி மழை பொழிந்து கழியலாம்&lt;br /&gt;ஆனால் -&lt;br /&gt;ஒரு நாளும் நீதி பிறழாது - சென்னை&lt;br /&gt;உயர் நீதிமன்றம் வழுவாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காசு பணங்கள் கடந்து நீதியைக்&lt;br /&gt;காவல் புரிவது உயர் நீதிமன்றம்&lt;br /&gt;கடவுள் நம்பிக்கை இல்லாத பேர்க்கும்&lt;br /&gt;கடைசி நம்பிக்கை உயர் நீதிமன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆளவந்தாரை லட்சுமிகாந்தனை&lt;br /&gt;ஆய்ந்து சொன்னது உயர் நீதிமன்றம்&lt;br /&gt;ஆளவந்தோரின் நன்மை தீமையை&lt;br /&gt;அறுதி செய்வதும் உயர் நீதிமன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைகள் கூடி சத்தியம் கட்டிய&lt;br /&gt;உறுதிகொண்டது உயர் நீதிமன்றம்&lt;br /&gt;உலகப் போரில் குண்டு விழுந்தும்&lt;br /&gt;உடைந்து போகாத உயர் நீதிமன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவர் ஆள்வோர் யார் சொன்னாலும்&lt;br /&gt;அசைந்து கொடுக்காத உயர் நீதிமன்றம்&lt;br /&gt;அறங்களாலே சமூகம் காக்கும்&lt;br /&gt;அரண்கள் அமைக்கும் உயர் நீதிமன்றம்!&lt;br /&gt;&lt;br /&gt;-கவிப்பேரரசு(!) வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றம் குறித்து எழுதிய கவிதை இது.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class=""&gt;&lt;img alt="" class="photo_img img" height="220" src="http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/385809_2886602967404_1330051663_3227283_1429807775_n.jpg" width="400" /&gt;&lt;span class="caption"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் நீதி நிர்வாகம் குறித்து நீதிபதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய பொதுமக்களிடம் பத்திரிகைகள் உட்பட யாரும் கருத்து கேட்டதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை வரி செலுத்தும் பொதுமக்களுக்கே உண்டு. (இந்தியாவில் நேர்முக வரியை விட மறைமுக வரியே அதிகம் வசூலாகிறது. இந்த மறைமுக வரியை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களே அதிகம் செலுத்துகின்றனர்) சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் அதிகார வரம்புக்குள் இயங்கும் தமிழ்நாட்டின் ஏனைய அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் டிரிப்யூனல் அமைப்புகளை குடிமக்கள் மதிப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான களம் இது...&amp;nbsp; உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-7219632353398214461?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/7219632353398214461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/12/150.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7219632353398214461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7219632353398214461'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/12/150.html' title='சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்... மக்கள் கருத்து என்ன?'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-3580594875154961290</id><published>2011-12-09T12:57:00.000+05:30</published><updated>2011-12-09T13:00:23.919+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனித உரிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.&amp;nbsp; உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--O3_qYZaEXs/TuG43s5zjFI/AAAAAAAABWI/W31Jj3YJ01w/s1600/HRD2011LogoHeader.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/--O3_qYZaEXs/TuG43s5zjFI/AAAAAAAABWI/W31Jj3YJ01w/s1600/HRD2011LogoHeader.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள்  பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும்,  மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2. ஏற்றத்தாழ்வுகள்  காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம்,  அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால்  வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை  பெற்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை &lt;br /&gt;&lt;br /&gt;7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை. &lt;br /&gt;&lt;br /&gt;9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை &lt;br /&gt;&lt;br /&gt;11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;16.  எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன்  குடும்பம் நடத்துவதற்கான உரிமை.     சமுதாயத்தாலும், அரசாலும் இது  பாதுகாக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு     ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;19.  கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள்  மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும்,  பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும்,  பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம்  நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு  உரிமையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை&lt;br /&gt;&lt;br /&gt;23.  ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான  தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள்.  ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும்  உரிமையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;25.  ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக  சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும்  போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் வேலையின்மை,  இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு  அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும்  சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;27.  சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும்,  கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும்  பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.ohchr.org/EN/UDHR/Pages/Language.aspx?LangID=tcv"&gt;ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது.&amp;nbsp;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.&lt;/div&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/epVZrYbDVis" width="420"&gt;&amp;amp;lt;p&amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;lt;br&amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;lt;br&amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;lt;br&amp;amp;amp;amp;amp;gt;எனி&amp;amp;lt;/p&amp;amp;gt;&lt;/iframe&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-3580594875154961290?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/3580594875154961290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/12/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/3580594875154961290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/3580594875154961290'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/12/blog-post.html' title='மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--O3_qYZaEXs/TuG43s5zjFI/AAAAAAAABWI/W31Jj3YJ01w/s72-c/HRD2011LogoHeader.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-8505966623554009463</id><published>2011-11-01T18:56:00.001+05:30</published><updated>2011-11-01T18:57:02.010+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்-ஒழுங்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குடி, குடிமக்கள், சட்டம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;‘குடி’யின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-SLl6m93Kpfs/Tq_zQIrzpCI/AAAAAAAABVs/zwP1PVxG9os/s1600/functioning-alcoholic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-SLl6m93Kpfs/Tq_zQIrzpCI/AAAAAAAABVs/zwP1PVxG9os/s320/functioning-alcoholic.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு&lt;/strong&gt;:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மது விலக்கு:&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் மது விலக்கு:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;strong&gt;மீண்டும் மது விலக்கு:&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மது விலக்கு சட்ட திருத்தம், &lt;/strong&gt;&lt;strong&gt;2003:&lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மது விலக்கு கோரி வேண்டுகோள்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தமிழக அமைச்சரவையின் கருத்து:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது.&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தமிழ் சினிமாவில் மது விலக்கு:&lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மதுவினால் விளையும் தீமைகள்:&lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே&amp;nbsp;கருவருக்கின்றது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;“மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qfxVWA5nrFA/Tq_zXPipQlI/AAAAAAAABV0/51Trf5fIUYQ/s1600/grim_results_teen_alcohol_abuse.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="177" src="http://3.bp.blogspot.com/-qfxVWA5nrFA/Tq_zXPipQlI/AAAAAAAABV0/51Trf5fIUYQ/s320/grim_results_teen_alcohol_abuse.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;-&lt;strong&gt;- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்&lt;/strong&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;strong&gt; ( &lt;a href="mailto:robertckumar@gmail.com"&gt;robertckumar@gmail.com&lt;/a&gt;)&lt;/strong&gt;&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-8505966623554009463?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/8505966623554009463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/11/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/8505966623554009463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/8505966623554009463'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/11/blog-post.html' title='குடி, குடிமக்கள், சட்டம்'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-SLl6m93Kpfs/Tq_zQIrzpCI/AAAAAAAABVs/zwP1PVxG9os/s72-c/functioning-alcoholic.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7600642512895925564</id><published>2011-07-05T17:36:00.000+05:30</published><updated>2011-07-05T17:36:49.683+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>இலவச கட்டாயக் கல்வி : சட்டமும், நடைமுறையும்...!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தனிமனித வளர்ச்சிக்கும், அதன் ஊடாக சமூக  வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது கல்வி. சமமற்ற சமூகத்தை, சமநீதிச்  சமூகமாக உருவாக்கிட கல்வியின் பங்கு அளப்பறியது. அப்படிப்பட்டதான கல்வியை,  “மக்கள் நல அரசு” என அறிவித்துக் கொள்ளும் நம் போன்ற நாடுகள் அனைத்து  குடிமக்களுக்கும், பாகுபாடின்றி வழங்கிட வேண்டியது அடிப்படையான  உரிமையாகும். அதேவேளையில் வழங்கப்படும் கல்வியானது இலவச, கட்டாய, தரமான  கல்வியாக அமைய வேண்டியதும் மிகவும் அவசியமானதாகும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3G4nf7yPjCA/ThL954dwoCI/AAAAAAAABVg/ovhKXY5W0N0/s1600/indian-government-and-professional-education1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/-3G4nf7yPjCA/ThL954dwoCI/AAAAAAAABVg/ovhKXY5W0N0/s320/indian-government-and-professional-education1.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அகில உலக மனித உரிமைகள் பிரகடனம்:1948&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“கல்வி பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும்  உண்டு. ஆரம்ப மற்றும் அடிப்படை நிலைகளிலாவது கல்வி இலவசமாக இருக்க  வேண்டும். ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும்  தொழில்முறைக் கல்வியை பரவலாக்குவதோடு, உயர் கல்வியை அனைவருக்கும் தகுதி  அடிப்படையில் சம வாய்ப்பிற்குரியதாக்க வேண்டும்.” என்று இந்திய அரசால்  கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அகில உலக மனித உரிமைகள் பிரகடனம்  விதி 26(1) தெளிவாகக் கூறுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;உடன்படிக்கைகள்:-&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1989ம் ஆண்டில் இயற்றப்பட்டு, இந்திய  அரசால் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின்  “குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கை”யின் விதி 28(ஆ)வில் “ஒவ்வொரு  குழந்தைக்கும் சமவாய்ப்பின் அடிப்படையில் ஆக்க பூர்வமான முன்னேற்றகரமான  முறையில், கட்டாய, இலவச, தரமான கல்வி பெறுவதற்கான உரிமையுண்டு” என்று  கூறியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொருளாதார,சமூக மற்றும் கலாச்சார உரிமைகள்  குறித்த உடன்படிக்கை, 1966ன் விதி12(2)(அ)வில் “ஆரம்பக்கல்வி,  அனைவருக்கும் கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும்” என்று  கூறுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;இந்திய அரசியலமைப்பு சாசனம் (86-வது சட்டதிருத்தம்), 2002:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசியலமைப்பு சாசனம் 1950ம் ஆண்டில்  இயற்றப்பட்ட போது, சரத்து 45ல் “சாசனம் அமலுக்கு வந்த பத்து  ஆண்டுகளுக்குள்ளாக, 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச  மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று  அரசின் நெறியுறுத்தும் கொள்கையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த உரிமையானது,  21(A) என்ற புதிய சரத்து உருவாக்கப்பட்டு “இலவச மற்றும் கட்டாயக் கல்வி  பெறும் உரிமையானது, அடிப்படை உரிமை”யாக அங்கீகரிக்கபட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும், பிரிவு 51(A)(k)வில் புதிதாக ஒரு  சரத்து இணைக்கப்பட்டு, “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் தங்களது  பாதுகாப்பில் உள்ள குழந்தைகளுக்கும், கல்வி பெறும் வாய்ப்புகளையும்,  வசதிகளையும் உருவாக்கிட வேண்டும்” என்றும் திருத்தம் செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும், 1992 ஆம் ஆண்டிலேயே  உச்சநீதிமன்றம், பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக்  கல்வி கொடுக்க வேண்டியது அடிப்படை உரிமை என்று கூறியிருந்தாலும்,  பத்தாண்டுகள் கழித்து 2002ஆம் ஆண்டில் தான், அது குறித்த திருத்தம் அரசியல்  அமைப்பு சாசனத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருந்த  போதிலும் மேலும் எட்டு ஆண்டுகள் கழித்து 2010ஆம் ஆண்டில் தான், இது குறித்த  சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே வேதனையான உண்மை. இந்த நாட்டின்  குடிமக்களான குழந்தைகளின் மீதும், நாட்டின் எதிர்காலத்தின் மீதும்,  ஆட்சியாளர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அக்கறையும எவ்வளவு அலாதியானது  என்பதற்கு இதுவே சான்றாக விளங்கும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5UhiEuoLDSA/ThL-DmmMnFI/AAAAAAAABVk/hWhaup6kytQ/s1600/getimage1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-5UhiEuoLDSA/ThL-DmmMnFI/AAAAAAAABVk/hWhaup6kytQ/s320/getimage1.jpg" width="287" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியாக பல்வேறு செயல்பாடுகளுக்குப்  பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தில், “6 முதல் 14 வயது வரையிலான  குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் குடியிருப்புக்கு அருகிலிருக்கும்  பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரைக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி  பெறுவதற்கு உரிமையுண்டு என்று உத்தரவாதபடுத்தியுள்ளது. தற்போது நாட்டின்,  கல்வி தொடர்பான உயரிய ஆலோசனை மையமான, “கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம்”  இச்சட்டமானது, 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் என்பதை 9 மற்றும் 10ம்  வகுப்புகளுக்கும் என நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது  குறிப்படத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வொப்புதலைப் பெற்றுள்ள மத்தியஅரசு,  அடுத்த கல்வியாண்டிற்குள் உயர்நிலைப்பள்ளி வரையிலும் இலவச மற்றும்  கட்டாயக்கல்வி வழங்குவதை இச்சட்டத்தில் இணைத்து, அமலுக்குக்கும் கொண்டு  வரும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்வியானது, இந்திய அரசியலமைப்பு  சாசனத்தின்படி மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கவேண்டியது என்ற  நிலையில் “பொதுப்பட்டியலில்” இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்த  சட்டத்தை அமலாக்கம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர மத்தியஅரசு 65  விழுக்காடும், மாநிலஅரசு 35 விழுக்காடும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் 2010ம் ஆண்டுக்கான நிதி  ஒதுக்கீட்டில், இச்சட்டத்திற்காக நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை  என்பதிலிருந்து இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிப்பது தொடர்பாக பெயரளவுக்கு  மட்டும் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டால் போதும் என மத்தியஅரசு கருதுவதாகவே  தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாட்டில், நடப்பிலுள்ள ஆசிரியர்களில் 21  விழுக்காட்டினர் கல்வி கற்றுக் கொடுப்பதற்கான திறனும், தகுதியும்  பெறாதவர்கள் என்று மத்தியஅரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களில்  5.8 இலட்சம் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிற சூழலில், மத்திய  மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மேலும் 4.5 இலட்சம் கூடுதல் ஆசிரியர்கள்  தேவை என்று கூறியுள்ளது. இப்படியாக ஏறக்குறைய 13 இலட்சம் ஆசிரியர்களின்  தேவை நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“தேசிய கல்விக் கொள்கை” 1986ம் ஆண்டில்  இயற்றப்பட்ட போது, அதில் ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர்  பள்ளிகளாக மாற்றப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் 24 ஆண்டுகள்  கடந்து இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இன்றளவும் நாட்டில் 9 விழுக்காடு  பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் அவலநிலைதான் நீடித்து  வருகிறது. இத்தகைய சூழலில் போதிய அளவிலான ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லாத  காரணத்தால் இந்த சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற மேலும்; மூன்று ஆண்டுகாலம்  தேவைப்படும் என்று ஜீன் 2011ல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில், 2009ல் இயற்றப்பட்ட இந்த  சட்டத்திற்கான விதிகளை பல்வேறு மாநிலங்கள் உருவாக்கிவிட்ட சூழலில்,  இன்றளவும் தமிழக அரசு உருவாக்காத சூழலில், இந்த சட்டத்திற்கான விதிகளை  உடனடியாக வெளியிட வேண்டும் என உத்திரவிடக் கோரி ஜீன் 2011ல் தாக்கல்  செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கில், ஆறு வார காலத்திற்குள் விதிகளை  உருவாக்கி அறிவிப்பு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மத்திய அரசானது சமீபத்தில் “சமஸ்கிருத  பள்ளிகளை” நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிறுவிட, அதற்கான  கட்டமைப்பு மற்றும் அடிப்படை செலவுகளுக்கான தொகைகள் முழுவதையும் ஒதுக்கீடு  செய்துள்ளது கவனிக்க வேண்டியது. சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில்  நடைபெற்ற “காமன்வெல்த் போட்டி”களின் போது, விளையாட்டு தொடர்பான  குழுவினர்கள் தங்க வைப்பதற்காக, 60 மாநகராட்சி பள்ளிகள் காலி செய்யப்பட்டு,  தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டு, அதில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டது என்ற  செய்தி தற்போது வெளிவந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சட்டமாக இயற்றியபிறகும் அமல்படுத்த  இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தும் ஆட்சியாளர்கள், சட்டமேதும்  இயற்றப்படாமலேயே ‘சமஸ்கிருத’ பள்ளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  பார்க்கும் போது மதசார்பற்ற அரசாக தன்னைக் காட்டிக் கொள்ளும், மத்திய  அரசின் மீது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நடைமுறை  சிக்கல்களை ஆட்சியாளர்கள் விரைவாக சரிபடுத்தி, இந்த சட்டம் கொண்டு  வரப்பட்டதற்கான நோக்கத்தை நோக்கி பயனிக்கும் வகையில் தங்களது செயல்பாடுகளை  மாற்றியமைப்பார்களா? என்பதற்கான பதிலை சில ஆண்டுகள் கழித்தே நாம் அறிய  முடியும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qlWbuOk5dUM/ThL-M4JXY9I/AAAAAAAABVo/UNH1_BL8LtI/s1600/30edserve5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="309" src="http://3.bp.blogspot.com/-qlWbuOk5dUM/ThL-M4JXY9I/AAAAAAAABVo/UNH1_BL8LtI/s320/30edserve5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடிப்படை கட்டமைப்புகளையே உருவாக்காமல்  ஒரு சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டு காலம் பூர்த்தியான பிறகும் அதை  நடைமுறைக்கு கொண்டு வர எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலை. ஆம் நிச்சயமாகவே  நம்மை “மக்கள் நல அரசு” தான் ஆட்சி செய்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;-இ. இ. இராபர்ட் சந்திரகுமார்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;strong&gt;-(  &lt;a href="mailto:robertckumar@gmail.com"&gt;robertckumar@gmail.com&lt;/a&gt;)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-7600642512895925564?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/7600642512895925564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7600642512895925564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7600642512895925564'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/07/blog-post.html' title='இலவச கட்டாயக் கல்வி : சட்டமும், நடைமுறையும்...!'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3G4nf7yPjCA/ThL954dwoCI/AAAAAAAABVg/ovhKXY5W0N0/s72-c/indian-government-and-professional-education1.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-4623472291242689769</id><published>2011-06-21T16:57:00.004+05:30</published><updated>2011-06-21T17:16:49.574+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்'/><title type='text'>அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;அலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எளிது போல் தோன்றியது. மேலும் சிறிது நேரம் செலவழித்ததில், மூன்று செயலிகளை செய்துள்ளேன்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;li&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்திய அரசியல் சாசனம்&amp;nbsp;&lt;/span&gt;: Constitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள்&amp;nbsp;&lt;a href="http://goo.gl/ZzAS4" style="color: #11593c;" target="_blank"&gt;Constitution.jar&lt;/a&gt;&amp;nbsp;மற்றும்&amp;nbsp;&lt;a href="http://goo.gl/GpuCJ" style="color: #11593c;" target="_blank"&gt;Constitution.jad&lt;/a&gt;&amp;nbsp;.&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்திய தண்டனை சட்டம்&amp;nbsp;&lt;/span&gt;: IPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள்&amp;nbsp;&lt;a href="http://goo.gl/LsvzF" style="color: #11593c;" target="_blank"&gt;IPC.jar&lt;/a&gt;&amp;nbsp;மற்றும்&amp;nbsp;&lt;a href="http://goo.gl/gxgm5" style="color: #11593c;" target="_blank"&gt;IPC.jad&lt;/a&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குற்றவியல் நடைமுறை சட்டம்&amp;nbsp;&lt;/span&gt;: CrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள்&amp;nbsp;&lt;a href="http://goo.gl/W3wBy" style="color: #11593c;" target="_blank"&gt;CrPC.jar&lt;/a&gt;&amp;nbsp;மற்றும்&amp;nbsp;&lt;a href="http://goo.gl/uYwMa" style="color: #11593c;" target="_blank"&gt;CrPC.jad&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;நோக்கியா அலைபேசியில் பரிசோதித்து பார்த்ததில் பிரச்சனை எதுவும் இல்லை. வேறு அலைபேசிகளில் பிரச்சனை இருந்தால் கூறவும்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1emkkS8hcYI/TfQhJP8A6LI/AAAAAAAAD1s/5pISKleLFak/s1600/instalapp.png" style="color: #11593c;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5617151078018640050" src="http://3.bp.blogspot.com/-1emkkS8hcYI/TfQhJP8A6LI/AAAAAAAAD1s/5pISKleLFak/s400/instalapp.png" style="border-bottom-color: rgb(255, 255, 255); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(255, 255, 255); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(255, 255, 255); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(255, 255, 255); border-top-style: solid; border-top-width: 1px; cursor: pointer; display: block; height: 400px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px; text-align: center; width: 299px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;Nokia PC Suite மென்பொருளில் இருக்கும் Install Application பயன்பாட்டினை உபயோகித்து நீங்கள் பிற செயலிகளை நிறுவுவது போல் இதையும் எளிதாக நிறுவலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;நன்றி: மருத்துவர் புரூனோ&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;(ஐயங்களை அவரிடம் தொடர்பு கொண்டு கேட்கவும்)&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;அவரது இணையதள முகவரி: &amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-weight: bold; line-height: 16px;"&gt;&lt;a href="http://www.payanangal.in/2009/07/blog-post.html"&gt;http://www.payanangal.in/2009/07/blog-post.html&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-4623472291242689769?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/4623472291242689769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/06/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/4623472291242689769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/4623472291242689769'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/06/blog-post.html' title='அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-1emkkS8hcYI/TfQhJP8A6LI/AAAAAAAAD1s/5pISKleLFak/s72-c/instalapp.png' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7429152139049668320</id><published>2011-05-16T09:35:00.002+05:30</published><updated>2011-12-16T14:34:17.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா  நகர அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி  மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே.  இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களுடைய அணுசக்தி கொள்கை குறித்து  மறுபரிசீலனை செய்யத் துவங்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய அணு  உலைகள் குறித்தான பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-IGNusYcsy9c/TdCiSkYlVcI/AAAAAAAABVc/-XhkQyr27vw/s1600/KalpakkhamNPP.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="165" src="http://1.bp.blogspot.com/-IGNusYcsy9c/TdCiSkYlVcI/AAAAAAAABVc/-XhkQyr27vw/s400/KalpakkhamNPP.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;கல்பாக்கம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இங்கே  நாம் முதன்மையாக கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக  விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர  தயாரிப்பு நிலை (Emergency Preparedness) தான். அணுக்கதிர்கள் மக்களுக்கு  ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார்  25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது  ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம்  அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய&amp;nbsp;  அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும்  அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்திய அணுசக்தி துறை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1948 ஆம்  ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) துவங்கப்பட்டது.  பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு  சக்தித்துறை (Department of Atomic Energy) செயல்படத் துவங்கியது. அணுசக்தி  ஆணையம் இதன் கீழாக செயல்பட்டு வந்தது.&amp;nbsp; அணுசக்தித் துறையே அணுஉலைகளை  கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை  கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் (Atomic Energy  Regulatory Board) செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக  மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி  ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக  இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி  சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக  இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி  வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அணுஉலைகளின் கட்டுமானங்கள்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பலவிதமான  அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது  கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின்  செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு  மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடத்தேர்வு : இயற்கை  சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது  விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு  செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச்  சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக்  கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு  உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல  அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க  வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க  வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம்  கேட்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமான வடிவமைப்பு : அணு உலை  கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக  அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting Of  Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை  Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and  Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது.  அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறையை Radiation  Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based  Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான  நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது.  மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000-ம் ஆண்டுக்கு பின்பாக  இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை  பெருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை  பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான்  அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய  அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை செயல்பாடு : யுரேனிய  அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500- 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன்  அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு  பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் (Neutron Absorbers) தக்க  சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக்  கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி  கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம்  நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித  நோய்களை உண்டாக வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க  வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன்  கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes)  உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால்  இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;செயல்நிறுத்தம்  : ஒரு அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40-50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை  அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில்  புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு De-Commissioning என்று  சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற  இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை  இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அணு உலை விபத்துகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1979இல்  அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய  எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த  செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டியன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய  அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள்  நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993  ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி துறையின்  முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில்  பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில்  கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல  வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல  விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி  சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயிர் நீதிமன்றத்தில்  பார்வைக்கு மட்டும் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத்  தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்  ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள்  அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18 –யை  நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்தில்  உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று  அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால்  மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக்  கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையற்றதன்மை  தான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது  குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழகத்தில் அணுசக்தி:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில்  இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை  அணுமின் நிலையம் (Madras Atomic Power Station). ‎ இந்த உலையின்  கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர்  இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது.  இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட்  திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்  தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின்  உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள்  துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை அணுமின் நிலையம் முற்றிலும்  இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு  ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக  பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை  அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை  பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது  இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை  சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது.  உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான  தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள்,  ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு  வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று  கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவசர தயாரிப்பு நிலை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1966–ம்  ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை  காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம்,  இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும்  இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும்  கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி சட்டம்  மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal  of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப்  பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic  Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும்  இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய  அவசர தயாரிப்புநிலைக்கான (Emergency Preparedness) செயல்பாடுகளைப் பற்றி  திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on  Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency  ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அணுவிபத்து நேருகின்ற  போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை  செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் (Site Emergency Preparedness Plans)  மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை  குறித்த திட்டமும் (Off-site Emergency Preparedness Plans) ஒவ்வொரு அணுஉலை  சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த  தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை  கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தேசிய  பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authourity) அணு  உலை விபத்து குறித்த அவசர தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை (Management  of Nuclear and Radiological Emergencies) 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய  குறிப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை  சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே  உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப்  பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு  பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி  விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக்  காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின்  நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார  ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு  மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ  வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(ii) அடுத்து கல்பாக்க  சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து  பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே  பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;(iii)  அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது.  கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே  உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும்  உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி  செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான  மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே.  அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(iv)  கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு  வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை  செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த  அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.&lt;br /&gt;&lt;br /&gt;(v) விபத்து பின்பாக  மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை.  அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை  மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை  செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது  கேள்விக்குறியே.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய  அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித  உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது  25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ.  தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக...&lt;br /&gt;&lt;br /&gt;அணு  உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து  பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக  அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற  போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே  உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த  நிலை. அணு உலை இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள்  தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம்.  இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை  கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில்  மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம்.  இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;-&lt;span style="font-size: x-small;"&gt; மு.வெற்றிச்செல்வன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;(  &lt;a href="mailto:m.vetriselvan@gmail.com"&gt;m.vetriselvan@gmail.com&lt;/a&gt;&lt;span style="display: none;"&gt;இம்மின்னஞ்சல் முகவரியானது  spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு  JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்  &lt;/span&gt;)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-7429152139049668320?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/7429152139049668320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/05/blog-post_16.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7429152139049668320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7429152139049668320'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/05/blog-post_16.html' title='இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் !'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-IGNusYcsy9c/TdCiSkYlVcI/AAAAAAAABVc/-XhkQyr27vw/s72-c/KalpakkhamNPP.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-445123170482510511</id><published>2011-05-06T20:16:00.000+05:30</published><updated>2011-05-06T20:16:50.742+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்'/><title type='text'>அமலுக்கு வராமலே அராஜகம் செய்யும் தவணைக் கொள்முதல் சட்டம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அதிக மதிப்புடைய சரக்கு வாகனங்கள்,  மகிழுந்து இருசக்கர, மூன்று சக்கர வாகனம், தொலைக்காட்சி பெட்டி,  குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம்  மடிக்கனினி என்பன உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, அதன் மொத்த விலையில்,  ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முன்பணமாக கட்டிவிட்டு மீதுமுள்ள தொகையை தவணை  முறையில் வாரக் கணக்கிலோ, மாதக்கணக்கிலோ செலுத்தும் முறையே தவணைக்  கொள்முதல் முறையாகும். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த  முறையானது பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-FfFHkrKCD4o/TcQJwt8Zm_I/AAAAAAAABVY/RgKkdk1gAFU/s1600/img_35581_home_appliances.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="131" src="http://4.bp.blogspot.com/-FfFHkrKCD4o/TcQJwt8Zm_I/AAAAAAAABVY/RgKkdk1gAFU/s320/img_35581_home_appliances.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தங்களது கனவுகள்  நனவாவதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் பல ஏழை  குடும்பங்களை சிறிது சிறிதாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொன்று  கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தவணை கொள்முதல் (HIRE PURCHASE SCHEME) திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் :-&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;சமீபத்தில் சென்னையில் புகழ் பெற்ற  பட்டியலின தலைவரான அமரர் எம்.சி.ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  அனைவரும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும்  விவாதத்திற்குள்ளானது. அவர்கள் தவணைக் கொள்முதல் முறையில் தனியார் நிறுவனம்  ஒன்றில் வாங்கிய பொருட்களுக்கான தவணையைத் திரும்ப செலுத்த முடியாததால்  அந்த நிறுவனத்தினர் கொடுத்த சித்ரவதைகளின் காரணமாக ஏற்பட்ட‌ மன  அழுத்தத்தின் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று  கூறப்பட்டது. இது போன்ற தற்கொலைகள் தமிழகத்தில் இன்று பரவ‌லாக தொடர்ந்து  நிகழ்ந்து வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;24 மாத ஒப்பந்தத்தில் குறிப்பாக 20  மாதங்கள் இருசக்கர வாகனத்திற்கு முறையாக தவணை தொகை செலுத்திவிட்டு,  மீதமுள்ள நான்கு மாத தவணையினை செலுத்த தாமதமான காரணத்திற்காக அமுலுக்கே  வராத தவணை கொள்முதல் சட்டத்தினை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக ‘வங்கி  குண்டர்களால்’ வீடு புகுந்து களவாடப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை  அதிகரித்து கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிலும்  குறிப்பாக ஓரளவிற்கு பண வசதி கொண்டவர்களையெல்லாம் கண்டும் காணாமல் விட்டு  விட்டு சாமானியர்களையும், விவசாய பணி மற்றும் பலசரக்கு சாமான்கள் கொண்டு  செல்வதற்காக இரு சக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை கடன்பட்டு  வாங்கியிருக்கும் கிராமத்து ஏழைகளைத்தான் ஆட்டுவித்தும், மிரட்டி  வருகிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் குறிப்பாக இப்படியொரு சட்டமே  அமுலில் இல்லையென்றும், வங்கி, நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் அமைப்புகள்  போன்றவற்றிற்கு தவணை தொகையினை செலுத்த தாமதிக்கும் ஒருவரின் உடமையை  அத்துமீறி திருட்டுத்தனமாக பறிமுதல் என்ற ‘நவீன திருட்டுத்தனம்’ செய்வதற்கு  துளியும் உரிமையில்லை என்ற செய்தி பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு  தெரியவில்லை என்பதும் இவ்வாறு வங்கிகளால் சட்டத்திற்கு முரணாக  அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்களால் பறிமுதல் நடக்கும் போது  பாதிக்கப்பட்டோருக்கு எதிராகத்தான் காவல்துறையின் போக்கும் இருந்து  வருகிறது என்பது அப்பட்டமான உண்மை. இதற்கான காரணம் காவல்நிலையங்களுக்கு  இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை என்பது தான்  நிதர்சனம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகமயமாக்கல் சூழலால் சமீப காலமாக  கிராமங்கள் காலியாகி நகரங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன்  காரணமாக சிறு மற்றும் பெரு நகரங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் அதிக  அளவில் துவங்கப்படுகின்றன. தொலைக்காட்சி, செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்கள்  விளம்பரங்கள், செய்திகள் மூலமாக பொதுமக்களிடையே அதிக அளவில் பொருட்களை  வாங்க வேண்டும் என்ற நுகர்வு காலச்சாரத்தை திட்டமிட்டு தொடர்ந்து  உருவாக்குகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதன் விளைவாக நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையிலுள்ள  குடும்பங்கள் தங்களது பொருளாதார தகுதிக்கும் கூடுதலான மதிப்புடைய பொருட்களை  வாங்கிட வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த மனநிலையை  தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனிநபரின் வாங்கும்  சக்திக்கும் அதிக மதிப்பிலான பொருட்களுக்கு, முன் தொகையாக ஒரு குறிப்பிட்  அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள தொகையை தவணை முறையில் கட்டிக்  கொள்ளலாம் என்று வசீகர திட்டங்களை அறிவித்து எண்ணிக்கையிலான குடும்பங்களை  கடன் சுமைக்குள் தள்ளுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தவணைக் கொள்முதல் முறையின் பின்ன‌ணி:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;உலகின் காலனியாதிக்கத்தை உருவாக்கிய  இங்கிலாந்தில் 1846 ஆம் ஆண்டில் முதன் முதலாக‌ இந்த முறையானது அறிமுகம்  செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும்  தளத்தில் அரியதொரு கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. சிங்கார் எனும் நிறுவனம்  தையல் இயந்திர பணிகளில் அறிமுகம் செய்தது ஒப்பந்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு  சரக்குகள் கொண்டு செல்வதற்கான குதிரை வண்டிகள் மூலம் பொருட்கள் விநியோகம்  செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் மெல்ல மெல்ல பரவிய இந்த  திட்டமானது, தானியங்கி கருவிகள் கண்டறியப்பட்ட காலத்தில் இன்னும் அதிகமாய்  பரவத் தொடங்கியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;துவக்க காலங்களில் பொருட்களின்  உற்பத்தியாளர்கள் பொருட்களை வாங்குபவர்களுடன் நேரடியாக ஒப்பந்தத்தில்  ஈடுபட்டனர். நிதி உதவி செய்து விற்பனை செய்தார்கள். முதலாம் உலகப் போருக்கு  பிறகு நீண்ட கால ஒப்பந்த முறை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் தான்  உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே தரகர்கள்  அறிமுகப்படுத்தப்பட்டனர். இதே கால கட்டத்தில் தான் இங்கிலாந்திடம் காலனி  நாடாகயிருந்த இந்தியாவிலும் இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாடிக்கையாளர்களின் இதர பொருட்களுக்காக  தானியங்கி பொருட்களும், அதற்குத் தேவையான உதிரி பாகங்களும் ஒப்பந்தம் மூலம்  மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆன போதிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான்  இந்தமுறை நாடு முழுவதும் விரிந்து பரவத் தொடங்கியது. 1960களில் பல்வேறு  பரிணாமங்களை எடுத்தது ஆனாலும் ஆழமாக வேரூன்றவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வர்த்தக ரீதியாக செயல்பட்ட வங்கிகளும்  இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தன. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு  நிதியுதவி செய்ய முடியாத காரணத்தால் தவணை கொள்முதல் மூலம் பொருட்களை  விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தவணை முறையில் கடன் வழங்கும்  திட்டங்களை வங்கிகள் மேற்கொள்ளத் துவங்கின. இப்படியாக தவணைக் கொள்முதல்  முறை இந்தியாவில் வேரூன்றி வளர துவங்கியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தவணைக் கொள்முதல் சட்டம் 1972, இந்திய  ஒப்பந்தச் சட்டம் 1872, பொருட்கள் விற்பனைச் சட்டம் 1830 போன்ற சட்டங்கள்  ஏற்கனவே இயற்றப்பட்டிருந்தாலும் இவைகளின் சரத்துகள், நிபந்தனைகள் விதிகளை  உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டில் தவணைக் கொள்முதல் சட்டம் இயற்றப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் குறித்து  மூன்று முறை அரசிதழில் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் இறுதியாக எந்த தேதி  முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று நாள் குறிப்பிடப்படாமலேயே ஒத்தி  வைக்கப்பட்டது. இப்படியாக ஒரே ஒரு நாள் கூட அமலுக்கு வராத இந்த சட்டம்  இறுதியில் கடந்த 2005 ஜூன் மாதம் 23ம் நாள் இரத்து செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமலுக்கே வராமல் இறுதியில் இரத்தும்  செய்யப்பட்டுவிட்ட இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தான் தற்போது வரையிலும்  தவணைக் கொள்முதல் முறையில் பொருட்களை வாங்கியவர்கள் தவணைகளைச் சரியாக  திருப்பிச் செலுத்தாதபோது அந்த பொருளையோ, வாகன‌த்தையோ குண்டர்கள்,  அடியாட்கள் மூலமாக சட்டத்துக்குப் புறம்பாக தாக்கிச் செல்லும் அடாவடி நிலை  நடந்தேறி வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தவணையை சரியாகத் திருப்பிச் செலுத்தாதபோது  ஒப்பந்த மீறுகை ஏற்படுவதால் இந்திய ஒப்பந்தச் சட்டம் பொருட்கள் விற்பனை  சட்டம் போன்ற சட்டங்களின் மூலமாக உரிமையியல் நீதிமன்றத்திலும் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலமாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும்,  முறையாக அறிவிப்பு செய்து தவணை தொகையினை கட்டத்தவறுவோர் மீது வழக்கு  தொடர்ந்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தவணை முறையில் பொருட்கள்  வாங்குபவர் பின்னர் வேண்டுமென்றே கட்ட மறுத்தாலோ அல்லது கட்ட இயலாத  சூழ்நிலை ஏற்பட்டாலோ அவர் ஜாமீன் சொத்தாக சமர்ப்பித்துள்ள ஆவணங்களை அல்லது  உடைமைகளை முறைப்படி அறிவிப்பு வழங்கி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு  தொடர்ந்து மீட்டுக் கொள்ளலாம். அதனை விடுத்து குண்டர்களை பயன்படுத்தி  சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை கையாளக்கூடாது என்று பல்வேறு மாவட்ட  மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடர்ந்து தீர்ப்புகள் பகரப்பட்டு வருகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அரசின் கடமையும் - பொது மக்களின் விழிப்புணர்வும் :-&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தவணைக் கொள்முதல் வழங்கும் நிதி  நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடங்கள்  உருவாக்கப்படுகிறது என்றும் அது போன்ற சூழ்நிலைகள் தடுத்து நிறுத்தப்பட  வேண்டும் என்று 20வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “கனா  கண்டேன், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா” போன்ற தமிழ்த்  திரைபடங்களில் தகுதிக்கு மீறி தவணைக் கொள்முதலில் பணம் வாங்கிய  குடும்பங்கள் எப்படியெல்லாம் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறது என்பது  குறித்து தெளிவாகக் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. ஆக பொது மக்களும்,  தங்களுக்கு தாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு விழிப்புடன் இருத்தல்  அவசியமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியாக அமலுக்கே வராமல் இரத்து  செய்யப்பட்டுவிட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இன்று சமூகத்தில் தனியார்  நிதி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்புறம்பான செயல்கள்  கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த  சட்டப்புறம்பான செயல்கள் தொடர்பான நிகழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தி  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முறையான பாதுகாப்பினையும்  வழங்கி, சட்டபுறம்பான நிகழ்வுகளில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;இ. இ. இராபர்ட் சந்திரகுமார்&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;(robertckumar@gmail.com)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-445123170482510511?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/445123170482510511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/05/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/445123170482510511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/445123170482510511'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/05/blog-post.html' title='அமலுக்கு வராமலே அராஜகம் செய்யும் தவணைக் கொள்முதல் சட்டம்'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FfFHkrKCD4o/TcQJwt8Zm_I/AAAAAAAABVY/RgKkdk1gAFU/s72-c/img_35581_home_appliances.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-2788943996231827890</id><published>2011-02-15T18:20:00.004+05:30</published><updated>2011-02-15T18:56:37.815+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபணு மாற்று வேளாண்மை'/><title type='text'>விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010</title><content type='html'>&lt;div style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர் கட்சிகளின் நடவடிக்கை காரணமாக பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் முடிவடைந்தது. அப்படி சட்டமாக நிறைவேறாமல் போன ஒரு சட்ட மசோதா –விதை சட்ட மசோதா 2010 (Seed Bill 2010). பசுமைப் புரட்சியை தொடர்ந்து புதிய வகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில்&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;தனியார் நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு 1966-ம் ஆண்டு விதைகள் சட்டம்&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;கடந்த &lt;span lang="TA" style="font-size: 11pt;"&gt;2004&lt;/span&gt;-ம் ஆண்டு விதைகள் சட்ட மசோதாவை &amp;nbsp;&amp;nbsp;(Seed Bill 2004) கொண்டு வந்தது. இச்சட்டம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விதைகள் அனைத்தும்&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;மத்திய அரசால்&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;கட்டாயப்படுத்தியது. அப்படி &lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பதிவு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்தவர்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மட்டுமே&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விற்பனை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்ய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;முடியும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt; என்றும் கூறியது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;.&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt; மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பின் காரணமாக, தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="background-color: #fff2cc; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-72J4lceL01o/Ro5G7bx0G2I/AAAAAAAAAEs/F02oJoMRrfM/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-72J4lceL01o/Ro5G7bx0G2I/AAAAAAAAAEs/F02oJoMRrfM/s400/images.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% rgb(255, 242, 204); font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;அதன்பின் இந்த சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்பொழுது விதைகள் சட்ட மசோதா &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black; font-size: 11pt;"&gt;2010 &lt;/span&gt;(Seed Bill 2010) &lt;span lang="TA" style="color: black;"&gt;என மறு உருவெடுத்துள்ளது. ஆனாலும் இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. உதாரணமாக, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விவசாயிகளுக்கு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இச்சட்டத்தின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கீழ்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பாதுகாக்கவும்&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மறுபயிர்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்யவும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அவற்றை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விற்கவும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அனுமதி&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அளித்திருந்தாலும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;கூடுதலாக &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சில&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கட்டுப்பாடுகள்&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதி&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;க்கப்பட்டுள்ளன&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;.&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இந்த&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கட்டுப்பாட்டின்படி&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விவசாயிகள்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;தங்கள்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வணிகப்பெயரிட்டு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விற்க&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;முடியாது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;. &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அப்படி&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விற்கவேண்டும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;என்றால்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அவர்களும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;தங்களுடைய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இச்சட்டத்தின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கீழ்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பதிவு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்திருக்கவேண்டும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;. &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;நாட்டின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பல&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பகுதிகளிலும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பரிசோதனை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அடிப்படையில்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பயிரிடப்பட்டு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;நிரூபிக்கப்பட்ட&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மட்டுமே&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இச்சட்டத்தின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கீழ்பதிவு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்யமுடியும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;. &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இந்த&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;நிபந்தனை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சாதாரண&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விவசாயிக்கு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;எந்த&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதத்திலும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பயனற்றது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;என்பதும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மிகப்பெரிய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வணிக&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;நிறுவனங்களே&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இதன்மூலம்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பயனடைய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;முடியும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;என்பதையும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விளக்க&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வேண்டியதில்லை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;.&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% rgb(255, 242, 204); font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விவசாயிகளின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பாரம்பரிய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இச்சட்டத்தின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கீழ்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வேறு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;யாரும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பதிவு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்ய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;முடியாது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;என்று&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கூறப்பட்டு&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;ள்ளது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பயிரின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மூலத்தை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;(Parentage)&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;தெரிவிக்க&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;தேவையில்லை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;என்னும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதியின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மூலம்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;நம்முடைய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பாரம்பரிய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;விவசாய &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt; மரபணுமாற்றம் &lt;/span&gt;&lt;span style="color: black; font-size: 11pt;"&gt;(Genetic Engineering)&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;செய்து புதிய வகை விதை என்னும் பெயரில் அவற்றை பதிவு செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது. &lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% rgb(255, 242, 204); font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;மேலும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இந்த&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சட்டம்&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கண்காணிப்பாளருக்கு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: black; font-size: 11pt;"&gt;(Seed Inspector)&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;ஏற்கனவே&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இருந்ததைவிட&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அதிகப்படியான&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அதிகாரங்களை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வழங்குகிறது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;.&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;தற்போதைய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சட்டத்தின்படி&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கண்காணிப்பாளர்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;எந்தவிதமான&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;முன்னறிவிப்பும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இன்றி&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அவர்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சந்தேகம்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கொள்ளும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;எந்த&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இடத்தையும்&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;எந்த&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;நேரத்திலும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சோதனை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;இடலாம்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;.&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அங்கு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைச்சட்டங்களின்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கீழ்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;உரிய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பதிவு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பெறாமல்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;சேமித்து&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வைத்துள்ள&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விதைகளை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கைப்பற்றுவதோடு&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அவற்றை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;பாதுகாத்து&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;வைத்துள்ள&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;விவசாயியை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;கைது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;செய்யும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;அதிகாரமும்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;படைத்துள்ளார்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="color: black;"&gt;.&lt;/span&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;முன்பு இருந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம்&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;பறிக்கப்பட்டு புதிய சட்டத்தின்&amp;nbsp; கீழ் மாநிலங்கள் ஐந்து&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கான&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;பிரதிநிதித்துவமாக வழங்கப்பட்டுள்ளதது. இது மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும்.&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;தாவரங்களுக்கு காப்புரிமை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001, கூட விவசாயிகளுக்கு உழவர்களின் உரிமைகள் என்னும் பிரிவு இப்படி கூறுகிறது: “இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகத்தை சேமிக்கவும், பயன்படுத்தவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் அல்லது நிலத்தில் விளைவிக்கப்பட்ட விதை உள்ளிட்ட விளைபொருட்களை விற்கவும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன் ஒரு உழவருக்கு இருந்த அனைத்து உரிமைகளுக்கும் உடையவராகக் கருதப்படுவார்.” ஆனால் இந்த உரிமைகளை பறிக்கின்ற வகையில் விதை சட்ட மசோதா அமைந்துள்ளது. மேலும்&amp;nbsp; இச்சட்டம் தாவர வகை பயிர்களுக்கு 15 ஆண்டு கால காப்புரிமையும், மரவகைகளுக்கு 18 ஆண்டு கால காப்புரிமையும் கொடுக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் விதைச் சட்ட மசோதா தாவர வகைகளுக்கு 30 ஆண்டு கால பதிவு உரிமையும் மரம் வகைகளுக்கு 36 ஆண்டு கால பதிவு உரிமையும் வழங்குகிறது. அதாவது, இந்த பதிவு உரிமை காலகட்டத்தில் பதிவு பெற்றவரை தவிர்த்து வேறு யாரும் இந்த விதை வகைகளை விற்பனை செய்ய முடியாது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&amp;nbsp;இந்தியாவில் சுமார் 70 சதவித விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின்&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமை&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&amp;nbsp;கூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. மேலும் விதைகள் உற்பத்தி&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;விநியோகம் அனைத்தும் நிறுவனமயமாக்கப்படும். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% rgb(255, 242, 204); font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;நிறுவனமயமாகும் வேளாண்மை &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background: none repeat scroll 0% 0% rgb(255, 242, 204); font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் சட்டங்களை இயற்றும் இதே மத்திய அரசு பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. இதன் ஒரு அம்சமாக &lt;/span&gt;மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப துறையின் தலைமையில் தனியார்-பொதுத்துறை கூட்டுத்திட்டங்கள் Biotechnology Industry partnership Programme (BIPP)&amp;nbsp; அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி மரபணுமாற்று தொழில்நுட்பம் போன்ற உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த மரபணுமாற்று விவசாய உற்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை, திட்டதிற்கு ஏற்றவாறு, மத்திய அரசிடம்இருந்து மானியமாக பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழாக மரபணுமாற்று பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மான்சான்டோவின் இந்திய நிறுவனமான Maharashtra Hybrid Seeds Company, Metahelix Life Science Private Limited மற்றும் Bejo Sheetal Seed Private Limited போன்றவை மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு போகும் நிலையில் விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் இந்திய அரசு, நிறுவனங்களின் உரிமை காக்கும் சட்டங்களை இயற்றுவதும் மானியங்களை வாரி வழங்குவதும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right" class="MsoNormal" style="background-color: #fff2cc; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: right; text-indent: 36pt;"&gt;&lt;span lang="TA" style="color: black;"&gt;-மு.வெற்றிச் செல்வன்&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-2788943996231827890?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/2788943996231827890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/02/2010.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/2788943996231827890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/2788943996231827890'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/02/2010.html' title='விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-72J4lceL01o/Ro5G7bx0G2I/AAAAAAAAAEs/F02oJoMRrfM/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-6398204273287259485</id><published>2011-02-10T17:59:00.000+05:30</published><updated>2011-02-10T17:59:13.261+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதித்துறை விமரிசனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம் - நீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பார் கவுன்சில் தேர்தல் – வாக்களிக்கும் முன் சிந்திப்போம்...!</title><content type='html'>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:WordDocument&gt;   &lt;w:View&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:Zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:PunctuationKerning/&gt;   &lt;w:ValidateAgainstSchemas/&gt;   &lt;w:SaveIfXMLInvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:IgnoreMixedContent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:AlwaysShowPlaceholderText&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:Compatibility&gt;    &lt;w:BreakWrappedTables/&gt;    &lt;w:SnapToGridInCell/&gt;    &lt;w:WrapTextWithPunct/&gt;    &lt;w:UseAsianBreakRules/&gt;    &lt;w:DontGrowAutofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:BrowserLevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:LatentStyles DefLockedState="false" LatentStyleCount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt; /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin:0cm; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}&lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;சட்டத்தொழில் குறித்த நெறிகளை வகுக்கும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சிலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர்ந்து ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து வேட்பாளர்களும் தத்தம் வசதிக்கு ஏற்ப பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். சீருடைத் துணி முதல் அலுவலகத்திற்கு குளிர்சாதனப் பெட்டிவரை ஏராளமான &lt;span&gt;“&lt;/span&gt;அன்பளிப்பு&lt;span&gt;”&lt;/span&gt;கள் உலா வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LlFXCYh9pms/TVPZ1TGIupI/AAAAAAAABVU/KUXxYkbipM4/s1600/advocates.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226" src="http://2.bp.blogspot.com/-LlFXCYh9pms/TVPZ1TGIupI/AAAAAAAABVU/KUXxYkbipM4/s400/advocates.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;இவ்வாறெல்லாம் அன்பளிப்புகளை அளித்து பதவிக்கு வரும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் என்ன செய்யப்போகின்றனர்&lt;span&gt;?&lt;/span&gt; எதற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்&lt;span&gt;?&lt;/span&gt; என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடமும் இந்த கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்றாலும், அந்த தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. எனவே பாமரரும் வாக்களிக்கும் தேர்தலில் முட்டாள்தனமாக வாக்களிப்பவர்களைப் பார்த்து கோபப்படாமல் பரிதாபப்படலாம். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;ஆனால் பார் கவுன்சில் தேர்தலோ குறைந்த பட்சம் இரண்டு பட்டங்களைப் பெற்று &lt;span&gt;“&lt;/span&gt;கற்றுணர்ந்த&lt;span&gt;”&lt;/span&gt; வழக்கறிஞர்கள் வாக்களித்து, தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல். இந்த தேர்தலிலும் கேள்விகள் கேட்கப்படாமல் வாக்களிப்பதை ஏற்க முடியாது: ஏற்கக்கூடாது!&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;சமூகப் பொறுப்புள்ள ஒரு நல்ல வழக்கறிஞர், தமது வாழ்க்கையில், மக்களுக்கு பிரசினைகள் இல்லாத சமூகத்தை வடிவமைக்கும் பொறியாளனாக &lt;span&gt;–&lt;/span&gt; சமூக நோய் தீர்க்கும் மருத்துவனாக &lt;span&gt;–&lt;/span&gt; புதிய அம்சங்களை சோதித்துப் பார்க்கும் &lt;span&gt;&amp;nbsp;&lt;/span&gt;ஆராய்ச்சியாளனாக &lt;span&gt;–&lt;/span&gt; அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆசிரியனாக வாழ முடியும். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;அரசு அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகள், அதிகாரிகளின் செயலற்ற நிலை, சமூகத்தின் அவலம் குறித்து பேசுவதற்கான சுதந்திரம் மருத்துவர்களுக்கோ, பொறியாளர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ, பிற துறை சார்ந்தர்களுக்கோ முழுமையாக இல்லை. ஆனால் இது குறித்து பேசுவதற்கான உரிமையும், தளமும் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;உதாரணமாக இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலில் சரித்திரம் படைத்த எம்.சி. மேத்தா என்று அழைக்கப்படும் மகேஷ் சந்தர் மேத்தாவைக் கூறலாம். இன்று இந்தியாவின் அரசியல் சட்டத்தை படிக்கும் எந்த மாணவரும் எம். சி. மேத்தாவை புறக்கணித்துவிட்டு அரசியல் சட்டத்தில் தேர்வு பெற முடியாது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;ஒரு தனிப்பட்ட வழக்கறிஞரே இவ்வாறு பொருள் பொதிந்த வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்றால், இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சில் என்னென்ன செய்ய முடியும்&lt;span&gt;?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;சட்டக்கல்வியையும், வழக்கறிஞர் தொழில் நடத்தைகளையும் இன்றைய நிலையில் பார் கவுன்சிலே முழுமையாக கட்டுப்படுத்துகிறது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;ஆனால் சட்டக்கல்வியின் தரமோ, வழக்கறிஞர்களின் தொழில் திறனோ &lt;span&gt;–&lt;/span&gt; நடத்தை நெறிமுறைகளோ பாராட்டத்தக்க அளவில் இருக்கிறதா&lt;span&gt;?&lt;/span&gt; என்ற கேள்வி எழுப்பினால் ஏமாற்றமே மிஞ்சும்&lt;span&gt;!&lt;/span&gt; &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;எந்தவிதமான அடிப்படைத்தகுதிகளும் இல்லாதவர்களுக்கு சட்டக்கல்லூரி ஆரம்பிப்பதற்கு சர்ச்சைக்குரிய விதத்தில் அனுமதி அளிப்பது&lt;span&gt;;&lt;/span&gt; அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய சட்ட அறிவு இல்லை எனக்கூறி பார் கவுன்சில் சார்பாக தனித்தேர்வு நடத்துவது போன்ற இரட்டை வேடத்தையே பார்கவுன்சில் போடுவதாக தோன்றுகிறது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;கல்லூரி செயல்படும் மாநிலத்திலேயே வசிக்காமல், வேறு மாநிலங்களில் வசித்துக் கொண்டு பட்டம் பெறும் வழக்கறிஞர்கள் நேர்மையாக வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;முடியும்&lt;span&gt;?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;சட்டக்கல்வி, வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளை கட்டுப்படுத்துவதோடு பார் கவுன்சிலின் பணிகள் நிறைவடைவதில்லை. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;புதிய சட்டங்கள் இயற்றுவதிலும், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதிலும், நீதித்துறையில் செய்யப்படும் மாற்றங்களிலும் பார் கவுன்சில் முக்கிய பங்காற்ற வேண்டும். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;உலகமய பொருளாதாரச் சூழலில் இந்தியர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் விதத்திலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் பல்வேறு சட்டங்கள் &lt;span&gt;“&lt;/span&gt;அறிவுச் சொத்துரிமை&lt;span&gt;”&lt;/span&gt; உள்ளிட்ட துறைகளில் இயற்றப்படுகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் குடிமக்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை மீறும் பல்வேறு கருப்புச் சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சிற்பி மாமேதை அம்பேத்கரின் நோக்கங்களுக்கும், அரசியல் அமைப்புச் சட்ட கருதுகோள்களுக்கும் எதிராக இந்திய அரசு பலமுனைகளிலும் செயல்படுவதாலேயே வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் பரவி வருகிறது. இது குறித்து விரிவான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பார் கவுன்சிலுக்கு உள்ளது. ஆனால் இது போன்ற விவகாரங்களில் பார்கவுன்சில் அமைப்புகள் எந்த கருத்தையும் கூறியதாக தெரியவில்லை. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;இது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதங்களை முன்னெடுத்து, மக்கள் நலன்களை பாதுகாப்பதும் பார் கவுன்சிலின் கடமையே. உலகில் பல்வேறு முன்னேறிய நாடுகளில் உள்ள பார் கவுன்சில் அமைப்புகள் இது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;ஆனால் இந்தியாவிலோ இந்திய பார் கவுன்சிலின் தலைவரே&lt;span&gt;, &lt;/span&gt;இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் இருக்கும் விநோதமான நிலை நிலவுகிறது. மக்கள் விரோத சட்டங்களை அரசு நிறைவேற்றினாலும் அதை ஆதரிக்கும் கடமை கொண்ட இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரே, இந்திய பார் கவுன்சிலுக்கும் தலைவராக இருப்பதால், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்படும்போது,&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;அது குறித்து நடுநிலையாக விமர்சிக்கவோ, விவாதிக்கவோ பார் கவுன்சில் முன் வருவதில்லை. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/span&gt;இந்திய பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும், &lt;span&gt;“&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;”&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt; போன்ற சட்டங்களின் மூலம் சுயேச்சையாக தொழில் புரிய வேண்டிய வழக்கறிஞர்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சித்தாலும், இந்திய பார் கவுன்சில் செயலற்று இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;எந்த ஒரு உயிரோ, அமைப்போ தனது இயக்கம் மூலமாகவே தான் செயல்படும் தளத்தை விரிவு படுத்தும். ஆனால் பார் கவுன்சில் அமைப்போ செயலற்று இருப்பதன் மூலமாகவே செயல்படும் தளத்தை சுருக்கிக்கொள்கிறது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;இந்தச் சூழலில்தான் தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் மேற்கூறப்பட்ட அம்சங்கள் குறித்து எந்த விவாதமும் நடத்தாமலேயே வாக்கு கேட்கும் பணி உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன. &lt;span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;உலகின் பல நாடுகளிலும் சமூக ரீதியான மாற்றங்களும், அரசியல் ரீதியான மாற்றங்களும் அந்தந்த நாட்டு வழக்கறிஞர்களால்தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரப்போரை முன்னெடுத்தவர்களிலும் பலர் சட்டம் பயின்று, சட்டத்தொழில் புரிந்தவர்களே!&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;ஆனால் இன்று நாடு இரண்டாவது சுதந்திரப் போரை முன்னெடுக்க வேண்டிய சூழலில், அதற்குரிய அரசியல் விழிப்புணர்வு இல்லாமலோ, அல்லது வேறு காரணங்களாலோ வழக்கறிஞர்கள் பின்னடைந்து இருந்துவிடக்கூடாது. ஒரு சமூகத்தில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சூழலை கணக்கிட்டு முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டிய சமூகக்கடமை சட்டத்தொழில் புரிவோருக்கே உள்ளது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;இவ்வாறு சமூகமாற்றத்தின் ஊக்கியாக செயல்படவேண்டிய வழக்கறிஞர் சமூகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பார் கவுன்சில், மேற்கூறிய அம்சங்கள் குறித்து எந்த கொள்கையும் இல்லாதவர்களின் கைகளில் சிக்குவது சமூகத்தை சீரழிக்கவே உதவும். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;எனவே பார் கவுன்சில் தேர்தல் வேட்பாளர்களிடம் மேற்குறிப்பிட்ட அம்சங்களில் அவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்புவோம்! வேட்பாளர்களின் தகுதி அறிந்து வாக்களிப்போம்!! சட்டத்தொழிலின் மேன்மை காத்து&lt;span&gt;,&lt;/span&gt; சமூக மாற்றத்தை முன்னெடுப்போம்!!!&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right" class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: right; text-indent: 36pt;"&gt;-சுந்தரராஜன்&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right" class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: right; text-indent: 36pt;"&gt;&lt;span&gt;(Email: sundar@LawyerSundar.net)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify; text-indent: 36pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-6398204273287259485?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/6398204273287259485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/6398204273287259485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/6398204273287259485'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/02/blog-post.html' title='பார் கவுன்சில் தேர்தல் – வாக்களிக்கும் முன் சிந்திப்போம்...!'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-LlFXCYh9pms/TVPZ1TGIupI/AAAAAAAABVU/KUXxYkbipM4/s72-c/advocates.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-5055558391299519504</id><published>2011-01-29T14:45:00.000+05:30</published><updated>2011-01-29T14:45:12.833+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம் - நீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்  - தீஸ்தா செடல்வாட்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு  முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை  முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த  தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி  வழக்கின் தீர்ப்பு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வழக்கில் செப்டம்பர் 30, 2010 அன்று  வெளியிடப்பட்ட தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப்  பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இத்தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத மத  நம்பிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் எல்லையற்று  அமைந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘சஹ்மத்' (SAHMAT), ‘சப்ரங் அறக்கட்டளை'  (Sabrang Trust), ‘சோஷியல் சயின்டிஸ்ட்' (Social Scientist) ஆகிய  அமைப்புகள், இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விளைவுகள் குறித்து  முழுமையாக ஆராய, கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை  ஒன்றிணைத்து, புது தில்லியில் மூன்று நாள் (6, 7, 8 டிசம்பர் 2010)  கருத்தரங்கை நடத்தின. டிசம்பர் 6, 1992 இன் 18 ஆவது ஆண்டு நிறைவை நினைவு  கூரும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மனித  உரிமை ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்  அயோத்தி தீர்ப்பின் அனைத்து விளைவுகள் குறித்தும் புரிந்து கொள்ள கூடினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருநாடகம், மகாராட்டிரம், குஜராத்,  மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த  ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி,  கருத்தரங்கில் பங்கேற்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img alt="theesta_sedalwat_360" height="360" src="http://www.keetru.com/images/stories/people/theesta_sedalwat_360.jpg" style="float: right;" width="308" /&gt;கர்நாடகா  மாநிலம் சிக்மகளூரில் உள்ள பாபா போதாங்கிரி வழிபாட்டுத் தலத்தின் மீது  நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில்  சுவாமி ஆதித்தியானாத் என்பவர், மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோசமாக  பேசியதற்கு எதிரான போராட்டம் மற்றும் இதுபோன்ற பல போராட்டங்கள்  இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன. கருத்தரங்கில்  மூன்று நாட்களாகப் பேசிய பல பேச்சாளர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட அயோத்தி  தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக  நாட்டின் அடிப்படைக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீதிபதிகள் பி.பி. சாவந்த், ஹோஸ்பட்  சுரேஷ், ஷா ரசா, ராஜிந்தர் சச்சார், பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத்  பட்நாயக், வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர் இர்பான் அபீப், பேராசிரியர்  சிரீன் மூஸ்வி ஆகியோர் ‘மத நம்பிக்கை மற்றும் உண்மை : அயோத்தி  தீர்ப்புக்குப் பின்னர் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள்  கருத்தரங்கில் உரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில்  பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டன :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான  தோல்வி. டிசம்பர் 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட  தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை  நடவடிக்கை எடுக்காதது. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில்  இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல்  வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ  பெஞ்சின் முன் அயோத்தியா வழக்கு நிலுவையில் இருந்தபோது சாட்சியம் அளித்த  வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது  பழிசுமத்தி, திட்டமிட்டு இழிவுபடுத்தியது உள்ளிட்டவை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள் :&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிகாரம், அச்சுறுத்தல், வன்முறை  அடிப்படையிலான அரசியல் தலையீடின்றி ஜனநாயக அமைப்புகள் நீதி பிறழாமல்  தீர்ப்பளிக்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் பிரபாத் பட்நாயக்  கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வலியுறுத்தினார். முதிர்ச்சியான  ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கு செலுத்தி, நீதி  வழங்கப்படுவதை மாற்றும் செயல்பாடுகளின் மீதிருந்து நீதித்துறை தள்ளி நிற்க  வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தவறான வரலாற்று ஆய்வு, &lt;/strong&gt;&lt;strong&gt;தவறான தொல்பொருள் ஆய்வு :&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அயோத்தி தீர்ப்பில் நீதிபதி அகர்வாலின்  5000 வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை விமர்சிக்கும் 96 பக்க விமர்சனக்  கட்டுரையை ‘ராம ஜென்ம பூமியின் தீர்ப்பும் வரலாறும்' என்ற தலைப்பில்,  அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மூத்த வரலாற்று அறிஞரும், பண்டைய  இந்திய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற நிபுணருமான பேராசிரியர் இர்பான் அபீப்  எழுதிய விமர்சனக் கட்டுரையை, ‘அலிகார் வரலாற்று அறிஞர்கள் கழகம்' சிறு  நூலாக வெளியிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில்,  ‘பாபர் மசூதி 1528 இல் பாபரின் ஆட்சியின்போது கட்டப்படவில்லை ஆனால், 1707  ஆம் ஆண்டு பிறந்த அவுரங்க சீப் ஆட்சியில் கட்டப்பட்டது' என்று நிறுவ  முனைகிறார். சிறிதளவே அறியப்பட்ட ஜோசப் டிபன்தேல் என்ற பாதிரியார் மற்றும்  பயணி, அயோத்திக்கு 1740 லிருந்து 1765 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வருகை  புரிந்ததை வைத்துக் கொண்டு, ஜோசப் டிபன்தேலின் எழுத்துகளிலிருந்து  ‘ராம்கோட்' என்கிற இடிக்கப்பட்ட கோட்டையின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டது  என்று கூறி, நீதிபதி அகர்வால் மசூதியில் உள்ள எழுத்துகளின் ஆதாரத்தைப்  புறக்கணிக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மசூதியில் உள்ள எழுத்துகளை நீதிபதி  அகர்வால் போலியானவை என்று கூறி, 1760 மற்றும் 1810 ஆகிய ஆண்டுகளின்  இடைப்பட்ட காலத்தில் மசூதியில் இந்த போலி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க  வேண்டும் என்று கருதும் நீதிபதி அகர்வால், இந்த எழுத்துகள் உண்மையானவை  என்று ஏறக்குறைய ஒவ்வொரு வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளரும்  கருதியிருப்பதை புறந்தள்ளுகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம், 1965  இல் கல்வெட்டு ஆய்வு நூல் ஒன்றை அரேபிய மற்றும் பாரசீக துணைக் கையேடாகப்  பதிப்பித்தது. நீதிபதி அகர்வால் அவருடைய நீளமான தீர்ப்பில் இக்கையேட்டை  கடுமையான சொற்களைப் பயன்படுத்தி புறந்தள்ளுகிறார். ‘மன்னர் பாபரின்  கல்வெட்டுக் குறிப்புகள்' குறித்து இந்த அதிகாரப்பூர்வ கையேட்டின்  சாட்சியம், நீதிபதி அகர்வாலால் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தொல் பொருள்  ஆய்வுக் கழகத்தின் பாரசீக மற்றும் அரேபிய கல்வெட்டு குறிப்புகளின்  தலைவராகப் பணியாற்றியவரும், அரேபிய மற்றும் பாரசீக கல்வெட்டு ஆய்வாளர்களில்  தலைசிறந்தவருமான டாக்டர் இசட்.ஏ. தேசாய் என்பவரால் இக்கையேடு  தொகுக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இக்கல்வெட்டுக் குறிப்பு, டிசம்பர் 6,  1992 அன்று கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளும் வரை, மசூதியின்  நுழைவு வாயிலில் காணப்பட்டது. இக்கல்வெட்டு குறிப்பு இப்பொழுது  இல்லையென்றால், அதற்கு காரணம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல்  செயல்தான். டிபன்தேலின் எழுத்துகளில் இந்த கல்வெட்டுக் குறிப்புகள்  குறித்து எதுவுமில்லாதது குறித்து கூறவேண்டுமென்றால், வரலாற்றில் இத்தகைய  பயணிகளின் எழுத்துகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னொரு எடுத்துக்காட்டினை  கூறவேண்டுமென்றால், தலைசிறந்த அறிஞர் என்றும் பன்மொழிப் பாவலர் என்றும்  கருதப்படும் மார்க்கோ போலோ, சீனப் பெருஞ்சுவர் பற்றி தனது எழுத்துகளில்  குறிப்பிடாமல் விட்டதைச் சொல்ல வேண்டும். நீதிபதி சுதிர் அகர்வால் தனது  வாதத்தில் பயன்படுத்தியிருக்கும் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினால்,  சீனப்பெருஞ்சுவர், மார்க்கோ போலோவின் பயணங்களுக்குப் பிறகு கி.பி. 1300  க்கு பிறகு கட்டப்பட்டது என்று தவறாக கூற வேண்டியிருக்கும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீதிபதி அகர்வால் இன்னொரு உண்மையையும்  மறந்து விடுகிறார். 1965 இல் கல்வெட்டுக் குறிப்புகளின் தொல் பொருள்  ஆய்வுக் கழகத்தின் அரேபிய மற்றும் பாரசீக ஏடு பதிப்பிக்கப்படுவதற்கு 90  ஆண்டுகளுக்கு முன்னர், பாபர் மசூதி கதவு மற்றும் மேடையில் அமைந்திருந்த  கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ‘அவுத் மாநிலத்தின் கெஸட்டியர்' என்ற  பெயரில் பென்னட் என்பவர் தொகுத்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  வெளியீடு 1877 – 78 ஆண்டில் பதிக்கப்பட்டு, மேற்கூறிய குறிப்பு அதன் முதல்  இதழில் 6 மற்றும் 7 ஆவது பக்கங்களில் காணப்படுகிறது. படம் ஒன்று மற்றும்  படம் இரண்டு என்ற தலைப்பின் கீழ் பாபர் மசூதி கல்வெட்டு குறிப்புகள்  மற்றும் கட்டப்பட்ட நாள் என்ற தலைப்பின் கீழ் இக்குறிப்பு காணப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபர் மசூதியின் இரண்டு இடங்களில் அது  கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1528 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டு, பாபர்  மாமன்னரின் புகழ் கூறும் மற்ற வாசகங்களோடு பொறிக்கப்பட்டுள்ளது. இது,  இதற்குமுன் கூறப்பட்ட ஆண்டைவிட பழமையானது. ஆனால், இந்த செய்தி நீதிபதி  அகர்வாலின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்த சுருக்கத்தில்  புறக்கணிக்கப்பட்டுள்ளது. பென்னட்டின் குறிப்பு எச்.ஆர். நெவில் என்பவர்  தொகுத்த ‘பைசாபாத் மாவட்ட கெஸட்டியர்' என்ற 1905 ஆம் ஆண்டு  பதிப்பிக்கப்பட்ட வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த  வெளியீட்டின் 179 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“மசூதியில் இரண்டு கல்வெட்டுக்  குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு வெளியே உள்ளது. மற்றொன்று  மசூதியின் மேடையில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்புகள் 935 ஹிஜ்ரி  (கி.பி.1528) என்ற தேதியை கொண்டுள்ளன.'' இந்த கல்வெட்டுக் குறிப்புகளின்  நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பாபர் மசூதியின்  வெளி வாயில் மற்றும் மேடை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், பாபர்  மசூதி கட்டப்பட்ட ஆண்டாக 935 ஹிஜ்ரி (கி.பி.1528) இருப்பதை  உறுதிப்படுத்தியுள்ளதை, இரண்டு அரசாங்க அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.  இந்த ஆண்டு, பாபர் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த அரசாங்க அறிக்கைகள்,  இக்கல்வெட்டு குறிப்புகளின் சந்தேகமற்ற நம்பகத்தன்மையை  உறுதிப்படுத்துகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபர் மசூதி பின்னர் கட்டப்பட்டது என்ற  தவறான முடிவுக்கு வருவதற்காக நீதிபதி சுதிர் அகர்வால், கட்டுமான வடிவமைப்பு  மற்றும் கட்டுமான பாணி போன்ற மசூதி கட்டப்பட்ட ஆண்டோடு நெருங்கிய  தொடர்புடைய கருத்துகளைப் புறக்கணிக்கிறார். ஒரு நீதிபதி தனது அய்ந்தாயிரம்  வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை, மத நம்பிக்கையின் மிகக் குறுகிய  அடிப்படையில் அமைத்திருப்பதோடு, வரலாற்று மற்றும் தொல்பொருள் சாட்சியங்களை  தவறாக சித்தரித்து, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து  இந்து மதவெறி அமைப்புகள் குறி வைத்து தாக்குகின்ற பண்டைய இந்திய வரலாற்றை  தவறாக சித்தரித்துள்ளார் என்று அலிகார் வரலாற்று அறிஞர்கள் பதிப்பித்துள்ள  விமர்சனக் கட்டுரையில் தெரிய வந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பண்டைய இந்திய வரலாறு குறித்த நீதிபதி  அகர்வாலின் தவறான புரிதல், பாபர் பற்றிய அவரது குறிப்பிலிருந்தும் மற்றும்  அவருடைய தீர்ப்பிலிருந்தும் தெரிய வருகிறது. பாபரை ‘ஒரு முழுமையான இஸ்லாமிய  நபர்' என்றும் ‘அவர் சிலைகளை வணங்குபவர்களை சகித்துக் கொள்ளவில்லை'  என்றும் பாபரை நீதிபதி அகர்வால் வர்ணிக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும், தனது தீர்ப்பில் நீதிபதி அகர்வால்  பின்வருமாறு கூறுகிறார் : “இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால்,  இந்தியத் துணைக் கண்டம் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெளியாட்களின்  தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஏவப்பட்டிருந்ததோடு, இந்த வெளியாட்களால்  இந்தியத் துணைக் கண்டம் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டும் வந்தது. மிக  அதிகளவிலான செல்வம் இந்நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டது.''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்கூறப்பட்டுள்ள வரி, பண்டைய இந்திய  வரலாற்றின் ஒருதலைப்பட்சமான புரிதலை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷாருக்கு  முன்னால் இந்தியா வெளியிலிருந்தா ஆட்சி செய்யப்பட்டது? இந்த  வெளியிடத்திற்கு செல்வம் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யார் கொள்ளையடித்திருந்தாலும், அது  சுல்தான்களாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்குள்  வாழ்ந்தார்கள். அவர்களுடன் செல்வமும் இந்தியாவிற்குள்தான் தங்கியது.  டாக்டர் எஸ். அலி நதீம் ரசாவீ, பல நூற்றாண்டுக் கால மொகலாயர் ஆட்சிக்  காலத்தில் மசூதி கட்டுமானப் பாணியின் பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாக  விளக்கி, பாபர் ஆட்சிக் காலத்திற்கும் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திற்கும்  இடையே கட்டுமான பாணியில் இருந்த வேறுபாடுகளை விளக்கினார். கட்டுமான பாணி  மற்றும் முறையை வைத்தே ஒரு கட்டடம் மொகலாயர் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டதா  அல்லது மொகலாயரின் தொடக்க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பிற்கால  மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா என்பதை எளிதாக அறிய முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபரி மசூதி, ஷர்கி கட்டுமானப் பாணியில்  கட்டப்பட்டுள்ளது. இது ஜான்பூரில் காணப்படுகிறது. இந்த கட்டுமானப் பாணியில்  வெளிவாயிலுக்கு ஒரு தனித்துவமான வடிவமைப்பு தரப்பட்டு, மசூதியின் குவிந்த  கூரை பெரிதாகவும் கனமாகவும் காணப்படும். இந்த கட்டுமான பாணி பின்னர்  வழக்கொழிந்து போனது. அவுரங்கசீப் காலத்திற்கு முன்னதாகவே கனமில்லாத குவிந்த  கூரைகளும் தனியாக நிற்கும் மெல்லிய உயரமான கோபுரங்களும் மசூதியின்  தனித்துவக் கூறுகளாயின.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி  வழக்கின் முக்கியமான தோல்விகளை டாக்டர் சிரீன் முஸ்வி எடுத்துரைத்தார்.  குறிப்பாக, வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் அறிஞர்கள் ஆகியோரது  சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதை டாக்டர்  முஸ்வி விளக்குகிறார். வரலாற்று அறிவியல் மற்றும் தொல்பொருள்  ஆய்வுக்கூற்றுகள் இரண்டு வாக்கியங்களிலாவது விளக்கப்பட வேண்டியவை. ஆனால்,  இத்தகைய சாட்சியங்களை ‘உண்டு' அல்லது ‘இல்லை' என்று ஒரே சொல் மூலம்தான்  வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வு சாட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்  என்று வரையறுத்ததன் மூலம், தேர்ந்த நிபுணர்களின் சாட்சியங்களைப் பதிவு  செய்யும் முறை கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்திய கிரிமினல் சட்டத்தில், ஒவ்வொரு  சாட்சியாளரும் விளக்கங்களைக் கூற, அடிப்படை சட்ட உரிமை உள்ளது. இந்த  அடிப்படை சட்ட உரிமையை மறுத்ததன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதியின்  பாதையையே அழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர் டி. மண்டல் எழுதிய  ‘இடிப்புக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு'; ‘தோண்டுதலுக்குப் பிறகு  தொல்பொருள் ஆய்வு' ஆகிய இரு நூல்களும் அயோத்தி தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற  பெஞ்சினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்திருக்கின்றன. இது,  சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோரது  ஆய்வு சிந்தனைகளையும், கருத்து சுதந்திரத்தையும் திட்டமிட்டு உயர்  நீதிமன்றம் முடக்கும் செயலாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது, வாக்குகளுக்காக பெரும் உணர்ச்சிகரமாக  தூண்டப்பட்ட ஓர் அரசியல் மதவெறி மோதலுக்காக செய்யப்படுவதும்; ஒரு பழமையான  காலனியாதிக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதும்;  அயோத்தி வழக்கில் நீதித்துறை சீரழிவு மற்றும் நீதியின் அழிவுக்குப்  பின்னால் உள்ள கொடூரமான அரசியலையும் சுட்டிக்காட்டுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்று நடத்திய  தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அமைக்கப்பட்ட – பாபர் மசூதி இடிப்புக்குப்  பிறகு காணப்பட்ட விலை மதிப்பற்ற மசூதியின் பாகங்களை அழித்த – தொல்பொருள்  ஆய்வுக் குழுவை, நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் வெகுவாகப்  பாராட்டுகிறார். மதவெறி கட்சியான பா.ஜ.க. வழிநடத்திய தேசிய ஜனநாயகக்  கூட்டணி ஆணையிட்ட தொல்பொருள் அகழாய்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை,  நீதிபதிகள் ஆய்வு செய்ய மறந்துள்ளனர். தனது ரத்த வெறி மிகுந்த ரத  யாத்திரையை நடத்தி, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப்  பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான  முரளி மனோகர் ஜோஷியும் – மதவெறி பா.ஜ.க. நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்  கீழ் நடந்த உள்நோக்கம் கொண்ட அகழாய்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை  கேள்வி கேட்காத நீதிபதிகள், தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் தவறான –  ஜோடிக்கப்பட்ட அறிக்கையின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். இந்த  ஜோடிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் அறிஞர்களின் ஆய்வுக்காக முழுமையாக  வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அரசை ஆளும்  காங்கிரஸ் ஆட்சியும், ஜோடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வறிக்கையை  உறுதிப்படுத்தியதில் சமபங்கு வகித்திருக்கிறது என்று பேராசிரியர் இர்பான்  அபீப் குற்றம் சாட்டினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;1949 – 1992&lt;/strong&gt;&lt;strong&gt; சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களுக்கு, &lt;/strong&gt;&lt;strong&gt;இந்தியத் துறைகளின் மோசமான பதில் நடவடிக்கைகள் :&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டிசம்பர் 23 1949 அன்றிரவு, பாபர்  மசூதிக்குள் கிரிமினல் தாக்குதலாக நுழைந்து ராமன் சிலைகளை வைத்து,  சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அயோத்தி  வழக்கின் வரலாறு ஒன்றும் செய்யாமல் தோல்வியடைந்திருப்பதை, லிபரான்  ஆணையத்தின் பல்லாண்டு கால வழக்குரைஞரான அனுபம் குப்தா உணர்ச்சியுடன்  எடுத்துரைத்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, காவல் துறை  அதிகாரி கே.கே. நய்யார் என்பவருக்கு கடிதங்கள் மற்றும் ஆணைகள்  பிறப்பித்தும் கூட, மேற்கூறிய டிசம்பர் 23, 1949 அன்றிரவு நடைபெற்ற குற்றச்  செயல் மாற்றப்பட முடியவில்லை. இந்த காவல் துறை அதிகாரி, இப்போதைய பாரதிய  ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீதிபதி அகர்வால் தன்னுடைய தீர்ப்பில்  ராமனின் பிறப்பு குறித்த புராணக் கதைகளுக்கு அய்ந்தாயிரம் பக்கங்கள்  ஒதுக்கியுள்ள அதே நேரத்தில், 1949 மற்றும் 1992 இல் நடந்த பாபர் மசூதி  மீதான கிரிமினல் தாக்குதல்களுக்கு எந்தவொரு கவனத்தையோ, இடத்தையோ  ஒதுக்கவில்லை. மசூதிக்குள் கிரிமினல் முறையில் நுழைந்ததற்கான முதல் தகவல்  அறிக்கை, மிகுந்த தயக்கத்துடன் வேண்டா வெறுப்பாக காவல் துறை  கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் மசூதி இடிப்புக்கான  அரசியல் வெறித்தனத்தில் பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.பி. பாண்டேயின்  நடத்தையும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் நடவடிக்கைக்கு  உள்ளாக்கப்படவில்லை என்பதை அனுபம் குப்தா சுட்டிக் காட்டினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்திய உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச  முதலமைச்சர் கல்யாண் சிங்கால் தரப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு, டிசம்பர்  6, 1992 அன்று மிகுந்த விளம்பரத்துடன் பலரும் பார்க்க செய்யப்பட்ட  கரசேவையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர்  தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமானது, அங்கிருந்த சந்தன் மித்ரா  மற்றும் சுவபன்தாஸ் குப்தா போன்ற பத்திரிகையாளர்களால் கொண்டாடப்பட்ட  நிலையில், மசூதி இடிக்கப்பட்ட போதும் 1949 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட  சிலைகள் இடிக்கப்படவில்லை. அவை கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு  நாட்களுக்குப் பிறகு, மசூதி இடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் அந்த  சிலைகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ்,  சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும்  செய்யாமல் – வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை  வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு குறித்தும் பேச்சாளர்கள்  தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பாபர்  மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் திட்டமிட்டு நீர்த்துப் போக  செய்யப்பட்டதை பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா விரிவாக விளக்கினார். மசூதி  இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன;  இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்  தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி  மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக்  கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர்  ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக  குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே.  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும்,  மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட  வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அய்ந்தாண்டு  ஆட்சியில் மத்திய அரசு திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உச்சத்  தலைவர்கள் மசூதி இடிப்பின் தலைமை சூழ்ச்சியாளர்களாகப் பதிவு செய்யப்பட்டதை  நீக்கினர். இதை செய்து, ஏதோ தலைமை இல்லாத வெறிக்கூட்டம் மசூதி இடிப்பை  செய்ததாக பொய்யாக வாதிட்டனர். அந்த இரண்டு வழக்குகளும் இப்போது தனித்தனியாக  விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விரு வழக்குகளும் மத்திய அரசின்  மேற்கூறப்பட்டுள்ள பாரபட்ச தலையீட்டால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வின் உச்ச  தலைமையும் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் கொடுத்த உறுதிமொழிகளை பாரதிய  ஜனதா கட்சியினர் திட்டமிட்டு வெட்கமின்றி மீறியும் கூட, உச்ச நீதிமன்றம்  பா.ஜ.க.வினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டு வரவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தனின்  ‘ராம்கே நாம்' என்ற திரைப்படம், மக்கள் மத்தியிலிருந்தும் மற்ற கிரிமினல்  சட்டத் துறை நடவடிக்கைகளிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்திகளை  பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தது. நீதிமன்றத்தால் சர்ச்சைக்குரிய  இடத்திற்கு மத குருவாக நியமனம் செய்யப்பட்ட பாபா லால்தாஸ், 1993 ஆம் ஆண்டு  கொடூரமான முறையில் திடீரென்று கொலை செய்யப்பட்டது, இந்த செய்திகளில்  ஒன்றாகும். இதேபோன்ற இன்னொரு மர்மமான கொலை, பைசாபாத் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திலிருந்து விலை மதிப்பற்ற ஆவணங்களை லிபரான் ஆணையத்திற்கு கொண்டு  சென்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டதாகும். இந்தக் கொலைக்  குற்றங்கள் எவையும் விசாரிக்கப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பைசாபாத் மற்றும் அயோத்தியிலிருந்து குரல்கள் :&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜனநாயக எதிர்ப்பும் பல்மத வழிபாடும்  அயோத்தியில் ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி ஆச்சாரிய ஜுகல் கிஷோர் சாஸ்திரியும்  ‘மெக்செசே' விருதை வென்ற சந்திப் பாண்டேயும் விளக்கமாகப் பேசினர். டிசம்பர்  6, 1992 அன்று மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட 17  முஸ்லிம்கள் மற்றும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 300 முஸ்லிம்  வீடுகள் மற்றும் கடைகள் குறித்து எந்த விசாரணையயும் நடத்தப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீதித்துறையின் அரசியல்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற  நீதிபதி பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற  நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், அலகாபாத் மற்றும் லக்னோ உயர்  நீதிமன்றத்திலிருந்து நீதிபதி எஸ்.எச்.ஏ. ரஸா ஆகியோர் உயர் நீதிபதிகள்  வட்டாரத்தில் பாபர் மசூதி அயோத்தி பிரச்சனை குறித்து நிலவிவரும் அரசியல்  பற்றியும், பெரும்பான்மை இந்துத்துவ அரசியல் நீதிபதிகள் மற்றும் அரசின்  மீது செலுத்தும் செல்வாக்கு குறித்தும் விளக்கமாகப் பேசினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1980–களின் இறுதியில், மகாராட்டிர பம்பாய்  நீதிமன்றங்களிலிருந்து வந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்த விளைவுகளை  ஆய்ந்த குழுவொன்று பின்வரும் செய்தியை தெரிவித்தது: இந்த வழக்குகளில்  ஒன்றில் உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்துத்துவா அரசியல் மத இயக்கத்தை  நியாயப்படுத்தி, அதை இந்து மதத்தோடு குழப்பி, அதன் மூலம் பெரும்பான்மை  மதவெறி அரசியலுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீதிமன்ற அங்கீகாரத்தை கொடுத்தது.  இப்பெரும்பான்மை மதவெறி அரசியலின் வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க. தோன்றி,  இந்திய நாடாளுமன்றத்தில் 90 இடங்களை வென்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாநிலத் தேர்தலின்போது சிவசேனா தலைவர்கள்  சுபாஷ் தேசாய், ரமேஷ் பிரபு மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுகள் –  அரசியல் ரீதியான வெறித்தனம் மிகுந்த இந்துத்துவாவை வெளிப்படுத்தியதோடு,  மதசிறுபான்மையினருக்கு எதிராக இழிவான வெறுப்பினையும் வெளிப்படுத்தின.  இந்தப் பேச்சுகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மக்கள் பிரதிநிதித்துவ  சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப்  பயன்படுத்தும் தன்மை கொண்டவையாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த  வழக்குகளில் இரண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச  நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கெடுவõய்ப்பாக அப்போது நாடாளுமன்ற  அவைத் தலைவராக ஆகிவிட்டிருந்த மனோகர் ஜோஷியின் தேர்தலை உச்ச நீதிமன்றம்  உறுதிப்படுத்தியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்குப் பிறகு இருவேறு வழக்குகளில் உச்ச  நீதிமன்றம் இந்துத்துவா இயக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்பினை, அரசியல்  சாசன அமர்வு (பெஞ்ச்) முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், இந்த  வழக்குகளுக்காக பெரிய அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த உச்ச  நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் ஒன்றை  அரசியல் சாசன அமர்வுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த  மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஏ. தேசாய் இக்கருத்தரங்கில் பங்கேற்று,  இந்துத்துவா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகள் குறித்து  விரிவாகப் பேசினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘கம்யூனலிசம் காம்பட்' இதழின் இணை  ஆசிரியரான தீஸ்தா செடல்வாட் தனது முடிவுகளை – ‘வெறித்தனமான வெறுப்புப்  பேச்சும் இந்திய நீதிமன்றங்களும்' என்ற கட்டுரையாகப் படித்தார். அதில்  பொதுவாக நீதித்துறை குறிப்பாக உயர் நீதிபதிகள் வெறித்தனமான வெறுப்பு பேச்சு  குறித்த சட்டவரையறைகளை தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்து  வருவதாகக் கூறினார். இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக்  கருதப்படும் பிரிவுகள் 153 ஏ, 153 பி, 505 மற்றும் 295 ஆகியவை மக்களில் ஒரு  சாராருக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதுவது  மற்றும் பேசுவது குறித்ததாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற  வன்முறையின் போது பால்தாக்கரே தனது ‘சாம்னா' இதழில், இந்திய  முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வெறித்தனமான வெறுப்புப் பேச்சை பம்பாய் உயர்  நீதிமன்றம், ‘இந்த வார்த்தைகள் தேசத்திற்கு எதிரான முஸ்லிம்களை நோக்கி  பயன்படுத்தப்பட்டன' என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியதை இந்திய உச்ச  நீதிமன்றம் சரி செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ள  வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 30 ஆயிரம் கையெழுத்துகள்  கொண்ட தேசிய இயக்கம் நடத்தப்பட்ட போதும் உச்ச நீதிமன்றம் அதை கண்டு  கொள்ளவில்லை. மே 2007 வருண் காந்தி உத்தரப் பிரதேச தேர்தலின் போது  விஷத்தனமான பேச்சுகளை பேசிய பிறகு, அதற்கெதிராக குடிமக்களால் இயக்கம்  நடத்தப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேட்பாளர் உத்தரப்பிரதேச மாநிலம்,  பில்பிட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, அரசியல்  வர்க்கமோ, அரசோ, நீதித்துறையோ, தலைமை தேர்தல் ஆணையரோ விஷமத்தனமான பேச்சுகளை  2007 தேர்தலின் போது பேசிய வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நடவடிக்கை எதுவும்  எடுக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்,  பம்பாய் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மிஹிர் தேசாய், அலகாபாத் உயர்  நீதிமன்றத்தின் ரவி கிரண் ஜெயின் ஆகியோர் விளக்கமாகப் பேசினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி  இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை  வெடித்த பிறகு பா.ஜ.க. அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது  குறித்த வழக்கில் – 1994 இல் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச்,  மதச்சார்பின்மையே இந்திய அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத அடிப்படைக்  கூறாக இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த முக்கியத்  தீர்ப்பு ஓராண்டுக்குப் பிறகு 1995 இல் உச்ச நீதிமன்றத்தில் வெளிவந்த,  இந்துத்துவாவை நியாயப்படுத்திய தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மதவெறி அரசியலின் விளைவுகள் :&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத்,  மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த  துடிப்பான பேச்சாளர் குழுக்கள், மதவெறி அரசியலால் அடிமட்டத்தில்  ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து இத்தெளிவான புரிதலை ஏற்படுத்தினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில்  பாபா போதாங்கிரி கோயில் தொடர்பான ஆபத்தான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.  இதில் ‘கர்நாடகா மத நல்லிணக்க அமைப்பு' துடிப்பான பங்கினை வகித்தது.  பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் திரட்டிய வன்முறை கும்பலுக்கெதிராக  மாவட்டத்தில் மக்களை திரட்டி மேற்கூறிய அமைப்பும் ‘நீதி மற்றும் அமைதிக்கான  குடிமக்கள்' என்ற அமைப்பும் செயல்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு  இவ்வமைப்புகள் உள்ளூரில் நடந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள்  குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு புறம்பான  நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்தாலும், அதன் பிறகு கர்நாடக அரசின்  வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை  அவமதித்திருந்தாலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை  எடுக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்கூறப்பட்டுள்ள பிரச்சனையோடு  வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒரு  தெளிவான சட்ட வரையறையை வெளிப்படுத்த தவறியுள்ளது மட்டுமின்றி, உயர் நீதி  மன்ற நீதிபதிகள் கிரிமினல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை  கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ தயங்குகிறார்கள் என்பதையும்  வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர் கோயில்களாக  அல்லது பன்மத வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் 30 ஆயிரம் கோயில்களை  சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்றுவதற்கு – பாரதிய ஜனதா கட்சியும்  வி.எச்.பி.யும் திட்டமிட்டுள்ளன என்பதை மே 2003 இல் ‘கம்யூனலிசம் காம்பட்'  இதழ் வெளிப்படுத்தி, அந்த 30 ஆயிரம் கோயில்களின் பெயர்களைப் பதிவு செய்ததை  தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டுப் பேசினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பஜ்ரங்தள் மூலம் தனது அரசியல் வாழ்வை  வளர்த்துக் கொண்ட பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார்,  டிசம்பர் 29, 2002 அன்று வாரணாசியில் முஸ்லிம்கள் காசி மற்றும் மதுரா  மசூதிகளை வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளிடம் கொடுத்து விடவேண்டும் என்று  மிரட்டல் விடுத்தார். அதற்குப் பிறகு மார்ச் 1, 2003 அன்று உத்தரப்பிரதேச  மாநிலம் படோஹியிலும் அதே ஆண்டு மார்ச் 10 அன்றும், வி.எச்.பி.யின் சர்வதேச  செயலாளர் பிரவின் தொகாடியா இதே மிரட்டல்களை மிகுந்த விஷத்தனமான  வெறித்தனத்துடன் மீண்டும் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது  பேச்சாளர் எம்.எஸ். வைத்யா மூலம் காசி மற்றும் மதுரா கோயில்கள் ‘விடுதலை'  பெறுவதற்கான வி.எச்.பி.யின் விஷத் திட்டத்திற்கு, தனது முழு ஆதரவையும்  வெளிப்படுத்தியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஜஸ்தானில் உள்ள பாபா ராம்தேவ் கோயில்,  வலதுசாரி பெரும்பான்மை இந்துத்துவ அரசியல், மதப் குழுக்களால் எடுத்து  கொள்ளப்பட்டதை சிறந்த வரலாற்று அறிஞர் கே.எம். சிறீமலி விளக்கினார்.  இதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள பியாரானா முஸ்லிம் தர்கா, இந்து மதவெறி  அமைப்புகளின் பொறியில் சிக்கியிருப்பதை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துடிப்பான குடிமக்கள் முனைப்பு,  சிறுபான்மை மக்களிடமிருந்து வெளிப்பட்டு 2005 இலிருந்து கோரக்பூரில் சுவாமி  ஆதித்யாநாத்தின் வெறித்தனமான பேச்சுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது.  வழக்குரை ஞர்கள் ஆசாத் அயாத் மற்றும் பர்வேஸ் பர்வாஸ் ஆகியோர்  ஆதித்யாநாத்திற்கு எதிராக, வெற்றிகரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு  செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றதை குறிப்பிட்டனர். இந்த வெறித்தனமான  மதகுரு, அதற்குப் பிறகு தடை உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்திற்கு ஓட  வேண்டியிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வரலாற்று அறிவியல், தொல்பொருள் ஆய்வு,  மனித உரிமைகள் முனைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் என்று  அறிவைத் தூண்டிய வளமான உரையாடல்கள் மூன்று நாட்கள் கருத்தரங்கில் இடம்  பெற்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அரசியலுக்குப் பின்னால் உள்ள  குறிக்கோள் ராமனுக்கு கோயில் கட்டுவது அல்ல. ஆனால், மதத்தின் மொழியையும்,  பிரசங்கத்தையும் தவறாகப் பயன்படுத்தி – இந்தியாவை அரசியல் ரீதியாக ஒரு  பெரும்பான்மை சர்வாதிகார நாடாக ஆக்குவதே ஆகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழில் : இனியன் இளங்கோ&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நன்றி: &lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=12672&amp;amp;Itemid=168"&gt;கீற்று&amp;nbsp; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-5055558391299519504?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/5055558391299519504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/5055558391299519504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/5055558391299519504'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2011/01/blog-post.html' title='நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்  - தீஸ்தா செடல்வாட்'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-3084056998950374932</id><published>2010-12-09T19:33:00.001+05:30</published><updated>2010-12-19T13:23:02.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம் - நீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சட்டத்தொழில் புரிவோர்  சட்டம், 2010</title><content type='html'>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-size: large;"&gt;இ&lt;/span&gt;ந்திய நீதித்துறையின் செயல்பாடுகளில் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பொருள் வசதி படைத்த சிறுபான்மையினருக்கு மட்டுமே சட்டரீதியான தீர்வுகள் சாத்தியமாகும் நிலை உள்ளது. நாட்டில் உள்ள பெரும்பான்மையினருக்கு இந்தியாவின் சட்டங்கள் என்பது ஒரு அடக்குமுறை கருவியாகவே தோன்றும்.&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இதற்கு காரணம், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் எந்த விமர்சனமும் இல்லாமல் இன்று வரை தொடர்வதும், புதிதாக வரும் சட்டங்கள் &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;–&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt; ஆங்கிலேயர் கொண்டுவந்த சட்டங்களைவிட மோசமாக இருப்பதுமே ஆகும். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TQDg1mekQmI/AAAAAAAABVE/QE1yqMxBIOI/s1600/advocates.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TQDg1mekQmI/AAAAAAAABVE/QE1yqMxBIOI/s320/advocates.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்தியாவின் பருவகாலத்திற்கு எந்த வித பொருத்தமும் இல்லாத சீருடை உள்ளிட்ட பலவிதமான முரண்பாடுகளுடன் இயங்கும் நீதித்துறை மக்களுடைய விமர்சனத்திற்கு இலக்காவது இயல்பானதே! &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்தியாவில் சட்டங்களை இயற்றும் பணியை மேற்கொள்வது நாடாளுமன்றமும், சட்டமன்றங்களுமே ஆகும். இதையடுத்து நிர்வாக ரீதியிலான விதிமுறைகளை இயற்றுவது அதிகார வர்க்கமாகும். இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது அரசியல்வாதிகள். எனவே இந்தியாவின் அரசியல்வாதிகளால்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இவ்வாறு இயற்றப்படும் சட்டங்களுக்கு பொருள் சொல்லும் வாய்ப்பு மட்டுமே நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. இந்த நீதிமன்றங்களும் பெரும்பாலான நேரங்களில் அரசின் நோக்கத்தை ஒட்டிய வகையிலேயே தீர்ப்பு வழங்குகின்றன.&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;எனவே இந்தியாவில் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு அரசியல்வாதிகளே முழுமையான பொறுப்பேற்க வேண்டும். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;span class="apple-style-span"&gt;---&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;நீ&lt;/span&gt;தித்துறை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்போதெல்லாம் பல்வேறு திசைதிருப்பும் வழிமுறைகளை செயற்படுத்துவதில் நமது அரசியல்வாதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரான வகையிலேயே ஆட்சி செய்வது: கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளையோ, சட்டங்களையோ அறிவிப்பது: பின் அதையும் செயல்படுத்தாமல் மறந்து விடுவது போன்றவற்றை நமது அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;அரசியல்வாதிகளின் இந்த மெத்தனப்போக்கை அவ்வப்போது சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பும் பணியை சில சட்டவியல் அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இதை தடுக்கும்விதத்தில்&amp;nbsp; வழக்கறிஞர்களின் சுயச்சார்புத்தன்மையை சிதைக்கும் நோக்கத்தில் &lt;b&gt;“&lt;span class="apple-style-span"&gt;சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="apple-style-span"&gt; &lt;span style="font-family: Georgia;"&gt;&lt;span style="color: black; text-decoration: none;"&gt;(Legal Practitioners (Regulation and Maintenance of Standards in Profession, Protecting the Interest of Clients and Promoting the Rule of Law) Act, 2010)&lt;/span&gt;&lt;/span&gt; என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;சட்டத்தொழிலின் தரத்தை மேம்படுத்துவதிலோ, வழக்காடும் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதிலோ, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சட்டத்தொழிலின் தரத்தை கண்காணிக்கவும், மேம்படுத்தவும், வழக்காடும் பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கவும் பார் கவுன்சில் என்ற அமைப்பு இருக்கிறது. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு நிர்வாகம் செய்யப்படும் இந்த பார்கவுன்சில் அமைப்பே சட்டக்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்தல், சட்டத்தொழிலின் அறங்களை நிர்ணயம் செய்தல், அவற்றை கண்காணித்தல், அவற்றை மீறுவோருக்கு தண்டனை அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;மத்திய அரசோ, மாநில அரசோ புதிய சட்டங்களை கொண்டுவரும்போது இந்த பார் கவுன்சிலிடம் கலந்து ஆலோசித்தே அந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உலக நடைமுறை. ஆனால் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்குமே தெரியாமல் சட்டங்கள் அமலாகும் நிலையில் பார்கவுன்சிலிடம் ஆலோசனை நடத்துவது என்பதெல்லாம் பகல் கனவாகவே உள்ளது. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்த பார்கவுன்சிலின் தேர்தலும் கூட மக்கள் மீதோ, வழக்கறிஞர் தொழில் மீதோ அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, பணமும் &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;–&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt; அதிகார ஆசையும் கொண்ட வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு நடைமுறையாகவே உள்ளது. கட்சி அரசியல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தும் இந்த பார் கவுன்சில் அமைப்பு அதன் உரிமைகளையோ, கடமைகளையோ உணர்ந்து செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே!&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்த சூழலை பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலை நெறிப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டிய பார் கவுன்சிலை அதிகாரம் இல்லாத பொம்மை அமைப்பாக்கிவிட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;“&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;லீகல் சர்வீஸஸ் போர்ட்&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;”&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt; என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;“&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;”&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt; என்ற புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்த லீகல் சர்வீஸஸ் போர்டின் தலைவரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அனைத்திந்திய பார் கவுன்சில் தலைவர் ஆகியோரை ஆலோசித்து, குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இவரையடுத்து ஒரு உறுப்பினர்-செயலர் நியமனம் செய்யப்படுவார்.&amp;nbsp; இவரையடுத்து மத்திய அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இவர்களில் ஐந்து பேர் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள மாநில பார்கவுன்சிலின் தலைவர்களாக இருப்பார்கள். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;வழக்கறிஞர் தொழிலின் நெறிமுறைகள், சட்டக்கல்வி உள்ளிட்ட விவகாரங்களை இந்த லீகல் சர்வீஸஸ் போர்ட் தீர்மானிக்கும். இதைத் தவிர சட்டத்தொழில் தொடர்பான இதர விவகாரங்கள் குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்த அமைப்பின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்படும். குறைதீர்ப்பாளர் ஒருவரும் நியமிக்கப்படுவார். வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர்கள் (வழக்காடுவோர்) கூறும் புகார்களை இந்த குறைதீர்ப்பாளர் விசாரித்து தீர்வு காண்பார். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இந்த லீகல் சர்வீஸஸ் போர்டின் செலவுகளுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலும் மற்ற நீதித்துறை அமைப்புகளிலும் சமர்ப்பிக்கும் வக்காலத்துடன் ரூ.25 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒன்றை இணைக்க வேண்டும். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;இவ்வாறு பார் கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கும் விதத்திலேயே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;அரசு அமைப்பும், அரசியல்வாதிகளும் செய்யும் தவறுகளை உடனுக்குடனே தட்டிக்கேட்பதற்கான வாய்ப்புள்ள ஒரே தொழிலாக வழக்குரைஞர் தொழில் மட்டுமே விளங்குகிறது. எனவே வழக்குரைஞர்களையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்த சட்டம் அறிமுகப்படுத்துவதாக கருதலாம். &lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;span class="apple-style-span"&gt;மக்கள் உரிமைகளையும், தங்கள் உரிமைகளையும் பாதுகாக்க விரும்பும் வழக்கறிஞர்களோடு, மனித உரிமையில் நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் &amp;nbsp;அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: right;"&gt;&lt;span class="apple-style-span"&gt;-மக்கள் சட்டம் குழு &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-3084056998950374932?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/3084056998950374932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2010/12/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/3084056998950374932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/3084056998950374932'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2010/12/10.html' title='சட்டத்தொழில் புரிவோர்  சட்டம், 2010'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TQDg1mekQmI/AAAAAAAABVE/QE1yqMxBIOI/s72-c/advocates.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7296240189762291253</id><published>2010-12-07T20:07:00.001+05:30</published><updated>2011-05-04T17:55:30.293+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்-ஒழுங்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம் - நீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டக்கல்வி'/><title type='text'>காவல்நிலையத்தில் எந்தப் புகாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?</title><content type='html'>&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&lt;span style="font-size: large;"&gt;கா&lt;/span&gt;வல்நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் சமமாக விசாரிக்க மாட்டார்கள். உடனே கொடுப்பதை கொடுத்தால்தான் விசாரிப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரிப்பது குறித்து சட்டரீதியான நெறிமுறைகளே உள்ளன. சட்ட ரீதியாக குற்றச்செயல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எ&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 10pt;"&gt;ளிமையாக கூறவேண்டுமானால், உடனடியாக பிணையில் விடக்கூடிய சிறு குற்றங்கள், பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்கள். கொலை, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;கொலை முயற்சி, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 10pt;"&gt;கொள்ளை, பாலியல் வன்முறை&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;, பயங்கரவாத செயல்பாடுகள் போன்றவை பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்களாக கருதப்படுகிறது. சட்டவிரோதமாக கூடுவது, வாய்ச்சண்டை, சிறு காயங்களை உண்டாக்குதல் போன்றவை சிறு குற்றங்களாக கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GFbZK0PI/AAAAAAAABU4/O7M_1kMx76U/s1600/nt4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GFbZK0PI/AAAAAAAABU4/O7M_1kMx76U/s1600/nt4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இவற்றில் பெருங்குற்றங்களை &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;“&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;பிடியாணை வேண்டாக் குற்றங்கள்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;”&lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: 10pt;"&gt; &lt;span lang="AR-SA"&gt;(&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;Cognizable offences)&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt; என்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-size: 10pt;"&gt;று &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;சட்டவியல் வார்த்தையில் கூறுவர். இத்தகைய குற்றங்களை செய்ததாக கருதப்படுபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்யமுடியும். இவ்வளவு தீவிரத்தன்மை இல்லாத சிறு குற்றங்கள் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;“&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;பிடியாணை வேண்டும் குற்றங்கள்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;”&lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: 10pt;"&gt; &lt;span lang="AR-SA"&gt;(&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;Non- Cognizable offences) &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;என்று அழைக்கப்படும். பிடியாணை என்பதை &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;“&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அரெஸ்ட் வாரன்ட்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;”&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt; என்றால் சுலபமாக புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்களாகவும், மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்களாகவும் பிரிக்கப்படுகிறது எனக்கூறலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இதில் பிடியாணை வேண்டாக்குற்றங்களை விசாரிப்பதற்கு காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி தேவையில்லை. எனவே காவல்துறை அதிகாரியே விசாரணையை தொடங்கலாம். குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்யலாம். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;பிடியாணை வேண்டும் குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது. ஆனால் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க முடியும். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;***&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GNtWXcnI/AAAAAAAABU8/qOn3DgUtf8s/s1600/Police-Investigation-crime.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GNtWXcnI/AAAAAAAABU8/qOn3DgUtf8s/s320/Police-Investigation-crime.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&lt;span style="font-size: large;"&gt;கா&lt;/span&gt;வல்நிலையத்திற்கு வரும் புகார்களில் குற்றத்தன்மையில் தீவிரத்தன்மை வாய்ந்த புகார்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். அது நியாயமானதும்கூட! அதே நேரம் தீவிரத்தன்மை குறைந்த புகார்களை விசாரிப்பதில் காவல்துறை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே தவிர அவற்றை விசாரிக்க மறுக்கக்கூடாது. &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;தீவிரத்தன்மை வாய்ந்த கொடுங்குற்றங்களில் காவல்துறையினர் உடனடியாக தலையிடாவிட்டால் இழப்புகள் அதிகரிக்கலாம்: குற்றவாளி தப்பிவிடலாம்: சாட்சிகளும், சான்றுகளும் கலைக்கப்படலாம். இதனால் சமூக ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே தீவிரத்தன்மை வாய்ந்த குற்றங்களில் காவல்துறையினர் கவனம் செலுத்தும்போது அதற்கு இடையூறு செய்யாமல் இருப்பதுடன் அந்த விசாரணைகளுக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டியதும் நம் கடமையாகும். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;***&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பி&lt;/span&gt;டியாணை வேண்டாக் குற்றம் குறித்தப் புகார் ஒன்று காவல் நிலையத்தில் பெறப்பட்டால் உடனடியாக அதை முதல் தகவல் அறிக்கை&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;(First Information Report)&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;யாக பதிவு செய்ய வேண்டும். இந்த முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகல் புகார்தாரருக்கும், மற்றொரு நகல் அந்தப் பகுதியின் குற்றவியல் நடுவருக்கும்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt; (Judicial Magistrate)&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;, மற்றொரு நகல் மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும் அனுப்பப்படவேண்டும். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இதையடுத்து காவல்துறையின் புலன் விசாரணை தொடங்கும். ஒரு காவல்துறை அதிகாரி குற்ற நிகழ்வு குறித்த சாட்சியத்தை திரட்டுவதே புலனாய்வு என்று குற்றவியல் நடைமுறை சட்டம் வரையறை செய்கிறது. &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GTz-kibI/AAAAAAAABVA/RInneBZUtOM/s1600/multi_crime_scene_image_zfpb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="314" src="http://4.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GTz-kibI/AAAAAAAABVA/RInneBZUtOM/s320/multi_crime_scene_image_zfpb.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;குற்றம் குறித்த புலன்விசாரணை என்பது &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;(1) &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;குற்ற நிகழ்விடம் சென்றடைவது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;(2) &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;வழக்கின் பொருண்மைகளையும்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;சூழ்நிலைகளையும் உறுதி செய்வது (&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;3) &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;கைது செய்தல் (&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;4) &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;வாக்குமூலங்கள் பெறுவது (&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;5) &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;குற்றம் நிகழ்ந்த இடத்தையும்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அது தொடர்பான&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல் (&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;6) &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது எனில்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அதற்குரிய&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;குற்றப்பத்திரிகை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது போன்றவற்றை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;உள்ளடக்கியது&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;. &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;மேற்கூறியவற்றை&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;புலன் விசாரணை அதிகாரி செய்யத் தவறும்போது&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அது குற்றமிழைத்தவருக்குச்&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;சாதகமாக அமைகிறது. எனவே&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;ஒரு குற்றவியல் வழக்கில் புலன் விசாரணை என்பது&lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;(வாசகர்களின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கேற்றபடி அடுத்த அத்தியாயங்கள்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: right;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;...தொடரும்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3562483847473094400-7296240189762291253?l=www.makkal-sattam.org' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.makkal-sattam.org/feeds/7296240189762291253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.makkal-sattam.org/2010/12/blog-post_07.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7296240189762291253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3562483847473094400/posts/default/7296240189762291253'/><link rel='alternate' type='text/html' href='http://www.makkal-sattam.org/2010/12/blog-post_07.html' title='காவல்நிலையத்தில் எந்தப் புகாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?'/><author><name>மக்கள் சட்டம்</name><uri>http://www.blogger.com/profile/12972140462873124750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp0.blogger.com/_uoThQQ9bO64/RsU0U4i-zYI/AAAAAAAAAO8/PI4M_VtWZ2M/s400/Justice-Logo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TP5GFbZK0PI/AAAAAAAABU4/O7M_1kMx76U/s72-c/nt4.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-3677212997647483105</id><published>2010-12-06T16:29:00.000+05:30</published><updated>2010-12-06T16:29:25.728+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனித உரிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!</title><content type='html'>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:WordDocument&gt;   &lt;w:View&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:Zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:PunctuationKerning/&gt;   &lt;w:ValidateAgainstSchemas/&gt;   &lt;w:SaveIfXMLInvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:IgnoreMixedContent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:AlwaysShowPlaceholderText&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:Compatibility&gt;    &lt;w:BreakWrappedTables/&gt;    &lt;w:SnapToGridInCell/&gt;    &lt;w:WrapTextWithPunct/&gt;    &lt;w:UseAsianBreakRules/&gt;    &lt;w:DontGrowAutofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:BrowserLevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:LatentStyles DefLockedState="false" LatentStyleCount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt; /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin:0cm; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}&lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;ஒரு தேசத்திற்கு இறையாண்மை எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு அந்நாட்டு குடிமக்களுக்கு மனித உரிமைகளும் முக்கியமானது. குடிமக்களின் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு நாடு எவ்வளவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் இறையாண்மை பெற்ற நாடாக செயல்பட முடியாது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;மனித உரிமை என்ற விரிந்த பொருளைக் கொண்டது. ஆனால் பொதுமக்கள் மனித உரிமைகளை முழுமையாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மனித உரிமைகள் குறித்த கருத்துகள் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பதில் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzAeOfJLVI/AAAAAAAABUg/gpmFUnt8lDM/s1600/human-rights-day-thumb7348445.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzAeOfJLVI/AAAAAAAABUg/gpmFUnt8lDM/s320/human-rights-day-thumb7348445.jpg" width="275" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக நிற்பதே மனிதஉரிமை ஆர்வலர்களின் செயல்பாடு என்ற கருத்து ஆட்சியில் இருப்போராலும், பெரும்பாலான ஊடகங்களாலும் மக்களிடம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதையடுத்து மனித உரிமைகள் என்ற கருத்து சமூகத்தில் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;ஆனால் மனிதர்கள் தோன்றிய நாள் முதலாகவே மனித உரிமை கருத்தியல் வெவ்வேறு மனித இனங்களிலும், மனிதக் குழுக்களிலும்&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலக்கியத்திலும்கூட&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;பல்வேறு இடங்களில் மனித உரிமைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மிக எளிய உதாரணமாக &lt;span&gt;“&lt;/span&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...&lt;span&gt;”&lt;/span&gt; என்ற திருக்குறளைக் கூறலாம். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;எனினும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே மனித உரிமைக் கோட்பாடுகளின்&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;அரசியல்ரீதியான முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzAzpA042I/AAAAAAAABUk/ExlnprqzXNg/s1600/1945ConcentrationCampVictims.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="272" src="http://1.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzAzpA042I/AAAAAAAABUk/ExlnprqzXNg/s320/1945ConcentrationCampVictims.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களில் சாமானிய மக்கள் படும் அவஸ்தைகளை கண்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கினர். அங்கு நடந்த நீண்ட விவாதங்களின் விளைவாக &lt;span&gt;1948&lt;/span&gt;ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;இந்த பிரகடனத்தின்படி, &lt;span&gt;“&lt;/span&gt;&lt;b&gt;மனித &lt;/b&gt;&lt;b&gt;உரிமை&lt;/b&gt;&lt;span&gt; &lt;/span&gt;என்பது&lt;span&gt;, &lt;/span&gt;எல்லா&lt;span&gt; &lt;/span&gt;மனிதர்களுக்கும் உரித்தான&lt;span&gt; &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" title="அடிப்படை உரிமை (இன்னமும் எழுதப்படவில்லை)"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;அடிப்படை&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;உரிமைகளும்&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;/span&gt;சுதந்திரங்களும்&lt;span&gt;”&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;ஆகும். இந்த உரிமைகள்&lt;span&gt; "&lt;/span&gt;மனிதர்கள்&lt;span&gt;, &lt;/span&gt;மனிதர்களாகப் பிறந்த&lt;span&gt; &lt;/span&gt;காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த&lt;span&gt; &lt;/span&gt;அடிப்படையான&lt;span&gt;, &lt;/span&gt;விட்டுக் கொடுக்க இயலாத&lt;span&gt;, &lt;/span&gt;மறுக்க முடியாத சில உரிமைகளாக&lt;span&gt;"&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;கருதப்படுகின்றன. இனம்&lt;span&gt;, &lt;/span&gt;சாதி&lt;span&gt;, &lt;/span&gt;நிறம்&lt;span&gt;, &lt;/span&gt;சமயம்&lt;span&gt;, &lt;/span&gt;பால்&lt;span&gt;, &lt;/span&gt;தேசியம்&lt;span&gt;, &lt;/span&gt;வயது&lt;span&gt;, &lt;/span&gt;உடல் உள&lt;span&gt; &lt;/span&gt;வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி&lt;span&gt; &lt;/span&gt;மனிதருக்கும் இருக்கும் இந்த&lt;span&gt; &lt;/span&gt;அடிப்படை&lt;span&gt; &lt;/span&gt;உரிமைகள்&lt;span&gt;, &lt;/span&gt;மனிதர் சுதந்திரமாக&lt;span&gt;, &lt;/span&gt;சுமூகமாக&lt;span&gt;, &lt;/span&gt;நலமாக&lt;span&gt; &lt;/span&gt;வாழ அவசியான&lt;span&gt; &lt;/span&gt;உரிமைகளாகக்&lt;span&gt; &lt;/span&gt;கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக்&lt;span&gt; &lt;/span&gt;கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல்&lt;span&gt; &lt;/span&gt;உரிமைகளுள்&lt;span&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" title="வாழும் உரிமை (இன்னமும் எழுதப்படவில்லை)"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;வாழும்&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;உரிமை&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit&amp;amp;redlink=1" title="சுதந்திரம் (இன்னமும் எழுதப்படவில்லை)"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;சுதந்திரம்&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" title="கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;கருத்து&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;வெளிப்பாட்டுச்&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;சுதந்திரம்&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" title="சட்டத்தின் முன் சமநிலை (இன்னமும் எழுதப்படவில்லை)"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;சட்டத்தின்&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;முன்&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;சமநிலை&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" title="நகர்வுச் சுதந்திரம்"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;நகர்வுச்&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;சுதந்திரம்&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" title="பண்பாட்டு உரிமை (இன்னமும் எழுதப்படவில்லை)"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;பண்பாட்டு&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;உரிமை&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" title="உணவுக்கான உரிமை (இன்னமும் எழுதப்படவில்லை)"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;உணவுக்கான&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;உரிமை&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88" title="கல்வி உரிமை"&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;கல்வி&lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: windowtext; text-decoration: none;"&gt;உரிமை&lt;/span&gt;&lt;/a&gt; &lt;/span&gt;என்பன முக்கியமானவை&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;மனித குல வரலாற்றின் இந்த முக்கியமான அம்சத்தை உள்வாங்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கார், இந்த பிரகடனத்தில் உள்ள ஏராளமான அம்சங்களை இந்திய அரசியல் சட்டத்திலேயே இணைத்துள்ளார். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzA7M1qAEI/AAAAAAAABUo/VKWIYiHTllo/s1600/ambedkar-t-shirt1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzA7M1qAEI/AAAAAAAABUo/VKWIYiHTllo/s320/ambedkar-t-shirt1.jpg" width="133" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;எனினும் இன்றுவரை இந்தியாவையும், இந்தியாவின் மாநிலங்களை ஆட்சி செய்த அரசுகள் அம்பேத்கார் திட்டமிட்ட இந்தியாவை உருவாக்குவதில் பத்து சதவீதம்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. சமூக, பொருளாதார உரிமைகள் குறித்த விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக செயல்படும் இந்த அரசுகள், அடிப்படை உரிமைகளைக்கூட திட்டமிட்டு மீறியே வருகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;உதாரணமாக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20(3)ன் படி &lt;span&gt;“&lt;/span&gt;குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது&lt;span&gt;”&lt;/span&gt; என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரிவு 20(1), &lt;span&gt;“&lt;/span&gt;சட்டப்படி குற்றம் எனக்கருதப்படும் செயலுக்காக, அந்த சட்டத்தை மீறிச் செய்ததற்காக அன்றி, எந்த நபரும் தண்டிக்கப்படக்கூடாது. அந்த குற்றத்துக்காக சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையைவிட அதிகமான தண்டனையை விதிக்கக்கூடாது!&lt;span&gt;”&lt;/span&gt; என்றும் கூறப்பட்டுள்ளது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;ஒரு அரசு இயங்கவேண்டிய விதத்தை கூறவேண்டிய அரசியல் அமைப்புச் சட்டம் எதற்காக இதுபோன்ற விவகாரங்களை விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அரசு அமைப்புகள் இவ்வாறுதான் இயங்கும் என்பது நமது அரசியல் சட்ட சிற்பிகளுக்கு அன்றே தெரிந்துள்ளது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;குற்றம் சாட்டப்பட்ட நபரை, தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டமே எச்சரித்துள்ளது. ஆனால், ஒரு குற்றச்செயலை செய்ததாக சந்தேகப்படும் அல்லது அகப்படும் நபர்களை சித்திரவதை செய்து அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவதே அனைத்துக் காவல்நிலையங்களிலும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அதேபோல குற்றநிகழ்வுகளில் குற்றம் சாட்டப்பட்டோரையும் அரசு அமைப்புகளை விமர்சனம் செய்வோரையும் விசாரணையின்றியே &lt;span&gt;“&lt;/span&gt;என்கவுண்டர்&lt;span&gt;”&lt;/span&gt; போன்ற முறைகளில் தீர்த்துக்கட்டும் சட்டவிரோதப் போக்கும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை முதன்மை கடமையாக மேற்கொள்ள வேண்டிய அரசே, மனித உரிமைகளை மறுக்கும் &lt;span&gt;–&lt;/span&gt; மீறும் முதன்மை அமைப்பாக இருப்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான உலக நாடுகளில் வழக்கமாக உள்ளது.&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;இந்நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கொண்ட மிகநீண்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் &lt;span&gt;“&lt;/span&gt;மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்&lt;span&gt;”&lt;/span&gt; கடந்த 1993ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzBHPDEHkI/AAAAAAAABUs/4n_bxFdn09o/s1600/National-Human-Rights-Commission_0.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="293" src="http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/TPzBHPDEHkI/AAAAAAAABUs/4n_bxFdn09o/s320/National-Human-Rights-Commission_0.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தேசிய மற்றும் மாநில உரிமை ஆணையங்களை அமைப்பது இந்த சட்டத்தின்படி வலியுறுத்தப்பட்டது. அரசு அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அமைப்புகளை நாடி தீர்வு பெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;ஆனால் நடைமுறையில் இந்த அமைப்பு எந்தவிதமான அதிகாரங்களும் அற்று, பதவி ஓய்வு பெற்ற சிலருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;மனித உரிமை ஆணையங்களுக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை ஆயுதப்படையினரின் அத்துமீறல்கள் குறித்த புகார்களே! ஆனால் அந்தப் புகார்களை விசாரிப்பதற்கு காவல்துறையினரையே பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் மனித உரிமை ஆணையங்கள் இருக்கின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தலைமை&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;ஏற்று நடத்தும் இந்த ஆணையங்களின் அதிகாரம் மிகவும் சொற்பமானவை. மனித உரிமை மீறலில் ஒரு அதிகாரி ஈடுபட்டார் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களை தண்டிக்கும் அதிகாரம் இந்த ஆணையங்களுக்கு கிடையாது. அவர்களை தண்டிக்குமாறு அவர்கள் பணியாற்றும் துறைகளுக்கு இந்த மனித உரிமை ஆணையங்கள் பரிந்துரை செய்யலாம். அதை ஏற்பதும், மறுப்பதும் அந்தத்துறையின் விருப்புரிமையே. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட பொடா சட்டத்தை அதன் துவக்க நிலையிலேயே தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி &lt;span&gt;“&lt;/span&gt;பொடா&lt;span&gt;”&lt;/span&gt; சட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் கருத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு கருத்தில் கொள்கிறது என்பதற்கு இதையே உதாரணமாக கொள்ளலாம். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;அதேபோல சர்ச்சைக்குரிய &lt;span&gt;“&lt;/span&gt;என்கவுண்டர்&lt;span&gt;”&lt;/span&gt; மரணங்கள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி அனைத்து என்கவுண்டர் சம்பவங்கள் குறித்தும் முறைப்படியான கொலை வழக்கை தொடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விதிவிலக்கான மிகச்சில சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் நடைபெறும் என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் கண்துடைப்பு விசாரணைகளோடு முடிக்கப்படுகின்றன. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். இவர்களோடு மனித உரிமை கோட்பாடுகளில் அறிவும், ஈடுபாடும் கொண்ட மேலும் இருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அரசு சாராத மனித உரிமை ஆர்வலர்களை மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக்கவே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனஆல் நடைமுறையில் அரசுக்கு இணக்கமாக பணிபுரிந்த உயர் அதிகாரிகளுக்கு&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக தேசிய மனித உரிமை&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;ஆணையத்தில் கடந்த 2004ம் ஆண்டு பி.சி.சர்மா என்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;மனித உரிமைகளை ஒடுக்குவதாக அதிக அளவில் புகாருக்கு உள்ளாகும் காவல்துறையில் இருந்து ஒரு உயரதிகாரியை தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு அவருக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதோடு, கடந்த 2009ம் ஆண்டு அவருடைய ஐந்தாண்டு பணிக்காலம் முடிந்தவுடன் மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தமிழ்நாட்டில் கடந்த 1996ம் ஆண்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இங்கும் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபடும் உண்மையான ஆர்வலர்கள் யாருக்கும் உறுப்பினர் வாய்ப்பளிக்கப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கே உறுப்பினர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்காலத்திலோ மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்களே நியமிக்கப்படாமல் அந்த ஆணையம் முடக்கப்பட்டது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு காவல்துறையினரிடமே ஒப்படைக்கப்படுகிறது. அந்த&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறையினரிடம் சித்திரவதையின் சான்று தெரியாமல் எச்சரிக்கையாக செயல்படுமாறு - அதாவது வெளிக்காயம் படாமல் சித்திரவதை செய்யுமாறு அறிவுரை கூறுவதை வழக்கமாக&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;கொண்டுள்ளனர் என்று&lt;span&gt;&amp;nbsp; &lt;/span&gt;கூறப்படுகிறது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவும் மற்ற வழிமுறைகள் வாயிலாகவும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;தேசிய மனித உரிமை ஆணையமோ, மனித உரிமைகளை மீறும் அரசுத்துறையினருக்கே ஏதேதோ பயிற்சிகளை கொடுப்பதாக இணையதளம் மூலம் கூறுகிறது. மக்களிடம் பணியாற்றுவதற்கான திட்டங்கள் அந்த அமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை. &lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;
